மதுரையில் பாஜக பெண் நிர்வாகிகள் கைது - ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!
Aug 6, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் பாஜக பெண் நிர்வாகிகள் கைது – ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 3, 2025, 04:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் கைது செய்யப்பட்ட பாஜக மகளிர் அணியினரை, ஆட்டு மந்தைக்கு அருகே அடைத்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மதுரையில் பாஜக மகளிர் அணியினர் தடையை மீறி பேரணி செல்ல முயன்றனர். அப்போது குஷ்பு உட்பட 400-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இந்த நிலையில், பாஜகவினரை தங்க வைத்த இடம் ஆடுகளை அடைத்து வைக்க கூடிய மந்தை என்ற புகார் எழுந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சுகாதாரமான இடத்தில் தங்க வைக்காமல், போலீசார் வேண்டுமென்றே திட்டமிட்டு ஆட்டு மந்தை அருகே தங்க வைத்துள்ளதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

Tags: chennai policeAnna University campusGnanasekaran arreststudent sexual assaultmadurai bjp protestmadurai bjp women wing protestDMKAnna Universitytamilnadu government
ShareTweetSendShare
Previous Post

அரசு நிகழ்ச்சியில் உதவியாளரை கடிந்து கொண்ட அமைச்சர் – பார்வையாளர்கள் அதிர்ச்சி!

Next Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சி குறித்த ஆலோனை கூட்டம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies