அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!
Aug 6, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 09:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் மாவட்டம் காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் 11 கோடி ரூபாய் பணம் சிக்கியது. இவர் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. ஆகியோரின் ஆதரவாளராக அறியப்படுவர்.

இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்த வந்தனர். அப்போது துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வீட்டில் இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், கதிர் ஆனந்தை தொடர்பு கொண்டு பேசிய போது, தங்களது ஆதரவாளர்கள் முன்னிலையில் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. வாய்மொழியில் கூறுவதை தவிர்த்து இ-மெயில் மூலமாக தகவல் அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 6 மணி நேரத்திற்கு பிறகு இ-மெயில் அனுப்பப்படவே, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்

அமைச்சர் துரைமுருகன் அறை மட்டும் பூட்டிய நிலையில் இருப்பதால் அதனை உடைக்க திட்டமிட்ட ED அதிகாரிகள் கார்பெண்டர் உதவியுடன் இரண்டு அறையின் கதவை உடைத்து ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். தொடர்ந்து இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் திமுக எம்.பி.யும், அமைச்சர் துரைமுருகனின் மகனுமான கதிர் ஆனந்துக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் அமலாக்கத்துறையினர் 2ஆம் நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வரும் சோதனையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மாலை பணம் என்னும் இயந்திரத்தோடு எஸ்பிஐ வங்கியின் 2 ஊழியர்கள், துப்பாக்கி ஏந்திய காவலர்களோடு சென்றனர். அப்போது, பணம் என்னும் இயந்திரம் பழுதான நிலையில், புதிய இயந்திரம் கொண்டு வரப்பட்டு பணம் கணக்கீடு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: kathir anand house raidedkatpaddiEnforcement Directorateminister duraimuruganVellore mpcrowbar.Kathir Anand MP.
ShareTweetSendShare
Previous Post

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கணக்கு தொடங்க பெற்றோர் ஒப்புதல் அவசியம் – விரைவில் வருகிறது புதிய விதி!

Related News

உளுந்தூர்பேட்டை : போலீசார் மிரட்டல் – முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தற்கொலை!

குஜராத் : காம்பிரா பாலத்தில் சிக்கிக் கொண்டிருந்த டேங்கர் லாரி மீட்பு!

ஏழுமலையான் கோயிலில் நடிகர் ஜெயராம் சுவாமி தரிசனம்!

சென்னை : பிடாரி அம்மன் கோயிலில் ரூ.7 லட்சம் கொள்ளை – போலீஸ் விசாரணை!

சூதாட்ட செயலி விவகாரம் – ED அலுவலகத்தில் விஜய் தேவரகொண்டா ஆஜர்!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களுக்கே டாஸ்மாக் மாடல் ஆட்சியில் பாதுகாப்பில்லாத அவல நிலை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

வசூல் வேட்டையில் தலைவன் தலைவி திரைப்படம்!

நெல்லையில் காதல் தகராறில் 5 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!

ஓமலூர் அருகே மதுபோதையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சூறையாடிய இளைஞர்கள்!

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

இந்துக்களை தரம் தாழ்த்தி பேசிய திக முன்னாள் நிர்வாகி – கைது செய்ய கோரி புகார் மனு அளித்த இந்து அமைப்பினர்!

அடிப்படை வசதிகள் கேட்டு மனு அளிக்க சென்ற பொதுமக்கள் – இனிப்பு கொடுத்து அனுப்பிய திமுகவினர்!

தமிழகத்தில் வரையாடுகளின் எண்ணிக்கை 21 சதவிகிதம் அதிகரிப்பு!

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை விவகாரம் – 5 தனிப்படைகள் அமைப்பு!

நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழி, தொழில்சார்ந்த படிப்புகள் கட்டாயம்!

இந்தியாவில் அதிக நாட்கள் உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் அமித் ஷா பிரதமர் மோடி வாழ்த்து

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies