தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!
Jan 14, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ. 65 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்!

Murugesan M by Murugesan M
Jan 4, 2025, 09:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைப்பதற்கு சுமார் 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி – பள்ளிப்பட்டு வழித்தடத்திலும், திருப்பாசூர்- கொண்டச்சேரி வழித்தடத்திலும் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 22 கோடியே 57 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வடமாதிமங்கலம்- கொம்மனந்தல், அம்மாபாளையம் – புதுபாளையம், வீரளுர் – செங்கம் ஆகிய வழித்தடங்களில் உயர்மட்ட பாலங்கள் அமைக்க 30 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஒலக்கூர் ரயில்வே ஃபீடர் சாலையில் தற்போதுள்ள தரைப்பாலத்தை மாற்றி உயர்மட்ட பாலம் அமைக்க 12 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாகவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படுவதன் மூலம் இந்த பகுதிகளில் போக்குவரத்து மேம்படும் என்றும் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags: high-level bridges65 crore allocated for tnTamil Naducentral governmentMinister Nitin Gadkari
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ.750 டெபாசிட் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

Next Post

‘நேசிப்பாயா’ திரைப்பட ட்ரெய்லர் வெளியீடு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies