எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் - பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!
Mar 15, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் – பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா எழுதிய “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை வெளியிட்டார். முதல் பிரதியினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவுக்கூடங்களை திறந்தவர் சாவர்க்கர் என புகழாரம் தெரிவித்தார். மேலும், எந்த சித்தாந்தத்தை கொண்டவராக இருந்தாலும், வீர சாவர்க்கரை வெளிப்படைத் தன்மையோடு அணுக வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சுதந்திர இந்தியாவில் சாவர்க்கரை பற்றி புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார். மேலும், ஆங்கிலேயர்களின் தண்டனையினால் தனது பட்ட படிப்பை இழந்தவர் சாவர்க்கர் என்றும் கூறினார்.

முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாட்டிற்காக உழைத்தவர்களை  மத்திய பாஜக அரசு அங்கீகாரம் செய்துகொண்டே உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.  திராவிட மாடல் என்ற பெயரில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில் சாவர்க்கர் பற்றிய புத்தகம் தேவையானது எனவும் அவர் கூறினார்…

Tags: BJP National Organization General Secretary P.L. SantoshVeera Savarkar Oru Galakkakaranin KathaI"BJP State Secretary S.G. Surya.Krishna Gnana SabhaannamalaiVanathi SrinivasanBJP State President Annamalai"Veera Savarkar: book release
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டில் கொடூர தாக்குதல் : பின்னணியில் ISIS, உறுதிப்படுத்திய FBI – சிறப்பு கட்டுரை!

Next Post

வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் நூல் அமைத்திருக்கும் – எஸ்.ஜி.சூர்யா

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies