எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் - பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!
Jul 30, 2026, 09:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எஸ்.ஜி சூர்யா எழுதிய வீர சாவர்க்கர் குறித்த நூல் – பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்!

Murugesan M by Murugesan M
Jan 5, 2025, 09:10 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா எழுதிய “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டார்.

சென்னை தி.நகரில் உள்ள கிருஷ்ண ஞான சபாவில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல் சந்தோஷ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த பத்திரிகையாளர் கோலாகல ஸ்ரீநிவாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் “வீர சாவர்க்கர் ஒரு கலகக்காரனின் கதை” எனும் நூலினை வெளியிட்டார். முதல் பிரதியினை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக, உணவுக்கூடங்களை திறந்தவர் சாவர்க்கர் என புகழாரம் தெரிவித்தார். மேலும், எந்த சித்தாந்தத்தை கொண்டவராக இருந்தாலும், வீர சாவர்க்கரை வெளிப்படைத் தன்மையோடு அணுக வேண்டும் என கூறினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், சுதந்திர இந்தியாவில் சாவர்க்கரை பற்றி புத்தகங்கள் வெளியிடப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார். மேலும், ஆங்கிலேயர்களின் தண்டனையினால் தனது பட்ட படிப்பை இழந்தவர் சாவர்க்கர் என்றும் கூறினார்.

முன்னதாக பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நாட்டிற்காக உழைத்தவர்களை  மத்திய பாஜக அரசு அங்கீகாரம் செய்துகொண்டே உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.  திராவிட மாடல் என்ற பெயரில் நாட்டின் ஒற்றுமைக்கு எதிராக மக்களின் மனதை மாற்ற முயற்சி செய்யும் இந்த காலக்கட்டத்தில் சாவர்க்கர் பற்றிய புத்தகம் தேவையானது எனவும் அவர் கூறினார்…

Tags: BJP National Organization General Secretary P.L. SantoshVeera Savarkar Oru Galakkakaranin KathaI"BJP State Secretary S.G. Surya.Krishna Gnana SabhaannamalaiVanathi SrinivasanBJP State President Annamalai"Veera Savarkar: book release
ShareTweetSendShare
Previous Post

புத்தாண்டில் கொடூர தாக்குதல் : பின்னணியில் ISIS, உறுதிப்படுத்திய FBI – சிறப்பு கட்டுரை!

Next Post

வீர சாவர்க்கரின் சீர்திருத்தம், தவம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் வகையில் நூல் அமைத்திருக்கும் – எஸ்.ஜி.சூர்யா

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies