மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை - உச்ச நீதிமன்றம்
Sep 17, 2025, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை – உச்ச நீதிமன்றம்

Web Desk by Web Desk
Jan 5, 2025, 10:11 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை அதிகாரி மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

மாநில அரசு அனுமதி இன்றி சிபிஐ பதிவு செய்த வழக்கு செல்லாது என்று அவர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றுகூறி, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது.

இதுதொடர்பான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமார் மற்றும் ராஜேஷ் பிண்டால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மத்திய அரசு ஊழியர்கள் மீதான வழக்கில் மாநில அரசிடம் அனுமதி பெறும்படி ஆந்திர உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், எந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் எனவும், மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெறத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Tags: cases against central government officials.Southern Railway officer corruption casesupreme courtcbiTelanganaHyderabadstate government
ShareTweetSendShare
Previous Post

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று மாலை 4 மணி வரை ரத்து!

Next Post

சிட்னி டெஸ்ட் – 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!

Related News

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

மகாராஷ்டிரா : ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த தருமபுரம் ஆதின மடாதிபதி!

டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்காத இங்கிலாந்து அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

கமலுடன் சேர்ந்து நடிக்க ஆசை – நடிகர் ரஜினிகாந்த்

திருச்சி : உலக ஓசோன் தினம்- விழிப்புணர்வு மனித சங்கிலி!

பிரிட்டனில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என பேசிய எலான் மஸ்க் – பிரதமர் கீர் ஸ்டார்மர் கடும் கண்டனம்!

ஆந்திரா : டிப்பர் லாரி – கார் மோதி கோர விபத்து -7 பேர் பலி!

கிருஷ்ணகிரி : நாய் கடித்து துண்டான கை விரல் – முதியவர் மருத்துவமனையில் அனுமதி!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல்!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies