அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Feb 16, 2026, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அனைத்து துறைகளிலும் முதல் 3 இடங்களில் உள்ள இந்தியா – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Jan 7, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகில் அனைத்து துறைகளிலும் இந்தியா முதல் மூன்று இடங்களில் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில், “போஷன் உத்சவ்” எனும் புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டு, மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது, உணவு நமது கலாச்சாரத்தோடு தொடர்புடையது என்பதால், நாம் அனைவரும் நமது வீடுகளில் உணவு உற்பத்தி செய்யும் செடிகளை நடவேண்டும் என தெரிவித்தார்.

மேலும், குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் தான் சிறந்தது, ஆனால் சிலர் அதை மறந்துவிட்டு செயற்கை உணவு முறையை கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள் என வேதனை தெரிவித்தார்.

அத்துடன், கோவிட் காலகட்டத்தில் நாம் நமக்கான தடுப்பூசியை நமது மக்களுக்கு மட்டும் பயன்படுத்தாமல் உலகிற்கே வழங்கினோம் எனவும், இந்த கருணை மற்றும் ஞானம் நமது டி.என்.ஏவில் உள்ளது எனவும் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Tags: "Poshan Utsavtamilnadu govornor speechChennaiIndiaGovernor R.N.Raviguindy
ShareTweetSendShare
Previous Post

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? – அண்ணாமலை விளக்கம்!

Related News

சிவாலயங்களில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம் – பக்தர்கள் கண்டு ரசிப்பு

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி – உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்பு

துபாயில் இந்திய தொழிலதிபருக்கு ரூ.8 கோடி லாட்டரி பரிசு!

2 மாதங்களுக்கு பிறகு இம்ரான் கானுக்கு புதிய சிறை – பாகிஸ்தான் அரசு

இந்தியாவுடனான ஏஐ ஒத்துழைப்பு அற்புதமான வாய்ப்பை வழங்கும் – கனடா!

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் மட்டுமே தொடா்ந்து சமரசம் செய்ய வேண்டுமா? – ஜெலன்ஸ்கி

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

மாணவியின் கைவிரல்களை குப்பையில் தூக்கி வீசிய ஆசிரியர் மீது வழக்கு!

ஓம் பிர்லாவை நீக்கும் தீர்மானம் மீது மார்ச்சில் வாக்கெடுப்பு -கிரண் ரிஜிஜு

சூழலை கருத்தில் கொண்டே இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமெரிக்காவுக்கு சூசமாக சொன்ன ஜெய்சங்கர்!

கொடைக்கானலில் அதிகரித்த தெருநாய் தொல்லை -நாய்க்கடிக்கு ஆளாகும் சுற்றுலா பயணிகள்!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள் – பயணிகள் அச்சம்!

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு!

மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது – பிரவீன் சக்ரவர்த்தி

மணல் கொள்ளை என்கிற பேரில் விவசாயிகளை துன்புறுத்தாதீர்கள் – விவசாயிகள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies