தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் - அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை!
Jan 19, 2026, 05:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் – அமைச்சர் துரைமுருகன் பேச்சால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Jan 9, 2025, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து யோசிக்கலாம் என அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தராஜ் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் பொங்கலின்போது 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், தற்போது ஆயிரம் ரூபாய் கூட வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், தற்போது தேர்தல் வரவில்லை என்றும், தேர்தல் வந்தால் பணம் கொடுப்பது பற்றி யோசிக்கலாம் எனவும் தெரிவித்தார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags: pongal giftminister duraimurugantamilnadu Legislative Assembly.Duraimurugan's statement
ShareTweetSendShare
Previous Post

பாரம்பரிய உடையணிந்து பொங்கல் பண்டிகை கொண்டாடிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

புலம்பெயர்ந்த இந்தியர்களை உலகத்தலைவர்கள் பாராட்டுகின்றனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் பங்கேற்பது தொடர்பான முடிவை வரும் 21-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் – வங்கதேச அணிக்கு ஐசிசி கெடு!

சமயநல்லூர் அருகே டயர் வெடித்ததால் அரசுப்பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து : 20-க்கும் மேற்பட்டோர் காயம்!

வாக்குறுதியை நிறைவேற்ற கோருபவர்கள் மீது கைது நடவடிக்கை – தமிழக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் அருகே பெண் காவலர் கழிவறையில் வீடியோ எடுத்த விவகாரம் – சிறப்பு எஸ்ஐ கைது!

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு – குற்றபத்திரிகையில் விஜய் பெயர்?

திருச்சி நவலூரில் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு அடக்கிய வீரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லை அருகே தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம்!

குன்னூரில் வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தெப்பத் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சேலம் அருகே காவலரை தாக்கிய இளைஞர் கைது!

ஒரு குடும்பத்தின் மாதச் சம்பளத்தை  பறித்த ஆம்னி பேருந்துகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

குடியரசு தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டம் என எச்சரிக்கை – தமிழகத்தில் உச்சகட்ட பாதுகாப்பு!

குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை – சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

சென்னை பல்கலைக்கழகத்தில் 9 மாதங்களாக செனட் கூட்டம் நடத்தப்படாததால் முக்கிய பணிகள் பாதிப்பு – பேராசிரியர்கள் குற்றச்சாட்டு!

80, 000 பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு என்ன ஆனது – சமூக ஆர்வலர்கள் வேதனை!

நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies