சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு!
Oct 26, 2025, 08:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளருக்கு மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அழைப்பு!

Web Desk by Web Desk
Jan 15, 2025, 05:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின்  சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலகளாவிய சமூகத்தினருக்கு மத்திய அமைச்சர்  ஜி கிஷன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் 2025 ஜனவரி 14 அன்று நடைபெற்ற எதிர்கால கனிமங்கள் கூட்டமைப்பு 2025-ன் அமைச்சர்கள் அளவிலான வட்டமேஜை மாநாட்டில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி கலந்து கொண்டார்.

இந்த வட்டமேஜை மாநாடு முக்கிய கனிமங்களில் விநியோக அமைப்பு, மதிப்பு உருவாக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் பிற தொடர்புடைய அம்சங்களில் கவனம் செலுத்தியது.

இந்த கூட்டத்தில் பேசிய கிஷன் ரெட்டி,

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதிலும் தூய்மையான எரிசக்தி அமைப்புகளின் அதிகரித்து வரும் திறன்களுக்கு தேவையான முக்கிய கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்வதிலும் இந்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

இந்தியாவின் இயற்கை வளங்களுக்கு மதிப்பு கூட்டும் அபரிமிதமான ஆற்றல் இருப்பதால், நாட்டின் பரந்த சுரங்கத் தொழிலில் முதலீடு செய்யுமாறு உலக முதலீட்டாளர் சமூகத்தினருக்கு மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

ஒட்டுமொத்த விநியோக அமைப்பில் மதிப்பு கூட்டுதல் என்பது மக்களின் அதிக வளத்திற்கு முக்கியமானதாகும் என்று அவர் கூறினார்.

இந்த கூட்டத்திற்கு இடையே  ரெட்டி, சவுதி அரேபிய தொழில் மற்றும் கனிம வளங்கள் அமைச்சர் திரு பந்தர் பின் இப்ராஹிம் அல்கோராயீப்பை சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து திரு ரெட்டி விரிவான அளவில்  விவாதித்தார்.

பிரேசில், இத்தாலி மற்றும் மொராக்கோ நாடுகளின் அமைச்சர்களையும் சந்தித்த மத்திய அமைச்சர், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை, குறிப்பாக கனிம வளங்கள் துறை குறித்து எடுத்துரைத்தார். பின்னர், இந்திய வம்சாவளியினருடன் அவர் கலந்துரையாடினார்.

Tags: saudi arabiaUnion Minister G Kishan Reddyglobal investors to invest in mining industryRiyadh
ShareTweetSendShare
Previous Post

3-வது ஆண்டாக ‘காசி தமிழ் சங்கமம்! : பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது!

Next Post

ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரர்! : குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவில்லை என புகார்!

Related News

பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா மறைவு – பிரதமர் இரங்கல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாக சதுர்த்தி விழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

வேலூர் தங்க கோயிலில் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சாமி தரிசனம்!

சென்னை வேளச்சேரி, தரமணி இணைப்பு சாலை ரயில்வே சுரங்க பாதையில் மழை நீர் தேக்கம்!

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் உடனுறை கோயில் குளத்தில் கழிவுநீர் கலப்பு – பாஜக ஆர்பாட்டம்!

ஈரோட்டில் அரசு கூட்டுறவு வங்கியில் 80 சவரன் நகைகள் கையாடல் – ஊழியர் தலைமறைவு!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies