விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!
Aug 14, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!

Web Desk by Web Desk
Jan 20, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக, கேரள எல்லையான பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜும், ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் கடந்த 2022-ஆம் ஆண்டில் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், காதலனுடன் பேசுவதை கிரீஷ்மா தவிர்த்தார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, பழச்சாற்றில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றார்.

இருப்பினும் ஷாரோன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாததால், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கிரீஷ்மா கொலை செய்தார்.

இதுதொடர்பாக பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, தாய்மாமா நிர்மலாகுமரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிரீஷ்மாவும் அவரது தாய்மாமா நிர்மலா குமரனும் குற்றவாளிகள் என ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், நிர்மலா குமரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நெய்யாற்றின்கரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் தீர்ப்பளித்தார். முன்னதாக போதிய ஆதாரம் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார்.

Tags: KeralaLover's death by poisoningGirlfriend Grieshma
ShareTweetSendShare
Previous Post

90 மணி நேர வேலை : பாரத்பே சிஇஓ எதிர்ப்பு!

Next Post

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies