விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!
Jul 21, 2026, 02:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!

Murugesan M by Murugesan M
Jan 20, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக, கேரள எல்லையான பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜும், ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் கடந்த 2022-ஆம் ஆண்டில் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், காதலனுடன் பேசுவதை கிரீஷ்மா தவிர்த்தார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, பழச்சாற்றில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றார்.

இருப்பினும் ஷாரோன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாததால், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கிரீஷ்மா கொலை செய்தார்.

இதுதொடர்பாக பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, தாய்மாமா நிர்மலாகுமரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிரீஷ்மாவும் அவரது தாய்மாமா நிர்மலா குமரனும் குற்றவாளிகள் என ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், நிர்மலா குமரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நெய்யாற்றின்கரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் தீர்ப்பளித்தார். முன்னதாக போதிய ஆதாரம் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார்.

Tags: KeralaLover's death by poisoningGirlfriend Grieshma
ShareTweetSendShare
Previous Post

90 மணி நேர வேலை : பாரத்பே சிஇஓ எதிர்ப்பு!

Next Post

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!

Related News

51 மதிப்பெண்ணில் தொடங்கிய பயணம் : விண்வெளியில் இந்தியாவின் புதிய மைல்கல் – சிறப்பு தொகுப்பு!

56 வயது இளைஞர் – ராகுலை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி!

ஜப்தி செய்யப்பட்ட சொத்துக்களை உரிமையாளர்களுக்கு ஏலம்விடக் கூடாது;ரிசர்வ் வங்கி

நாகலாந்து கனமழை; 8 பேர் உயிரிழப்பு

பாலஸ்தீனர்களுக்காக 3 முத்திரை திட்டங்களை அறிவித்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் – அமைச்சர் கிரண் ரிஜிஜூ

Load More

அண்மைச் செய்திகள்

ஜந்தர் மந்தரின் CJP கூடாரங்கள் அகற்றம்ல; காவல்துறை நடவடிக்கை

துப்பாக்கி முனையில் மிரட்டும் காவல்துறையினர்; எம்.எல்.ஏ புகார்

சவுதியை தொடர்ந்து குவைத்தையும் வளைக்க பாகிஸ்தான் முயற்சி : பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்த பேச்சுவார்த்தை : சிறப்பு தொகுப்பு!

அமெரிக்க மண்ணில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கைது? : பரபரப்பை கிளப்பிய நியூயார்க் மேயர் – சிறப்பு தொகுப்பு!

கோயில்களில் தரிசன கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – இந்து முன்னணி அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

முதலமைச்சர் குறித்து அவதூறு பேச்சு – விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது!

பழனி முருகன் கோயில் நிலப்பதிவு விவகாரம் – அசல் கிரையப் பத்திர ஆவணங்கள் வெளியீடு!

உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் – உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்த கால்பந்து ரசிகர்கள்!

மேகதாது விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் – டிஆர். பாலு தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies