விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!
May 6, 2026, 06:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

விஷம் கொடுத்து காதலன் கொலை : காதலி கிரீஷ்மாவுக்கு மரண தண்டனை!

Murugesan M by Murugesan M
Jan 20, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலத்தை உலுக்கிய விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், குற்றவாளி என அறிவிக்கப்பட்டிருக்கும் கிரீஷ்மாவுக்கு தூக்கு தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழக, கேரள எல்லையான பாறசாலை மூரியங்கரையைச் சேர்ந்த ஷாரோன்ராஜும், ராமவர்மன் சிறையைச் சேர்ந்த கிரீஷ்மாவும் கடந்த 2022-ஆம் ஆண்டில் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், ராணுவ வீரர் ஒருவருடன் கிரீஷ்மாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால், காதலனுடன் பேசுவதை கிரீஷ்மா தவிர்த்தார். இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் ஷாரோனிடம் இருந்ததால், அவரை வீட்டுக்கு அழைத்த கிரீஷ்மா, பழச்சாற்றில் விஷம் கலந்து கொலை செய்ய முயன்றார்.

இருப்பினும் ஷாரோன் உடலில் எந்த மாற்றமும் ஏற்படாததால், கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கிரீஷ்மா கொலை செய்தார்.

இதுதொடர்பாக பாறசாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கிரீஷ்மா, அவரது தாயார் சிந்து, தாய்மாமா நிர்மலாகுமரன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இந்த வழக்கில் கிரீஷ்மாவும் அவரது தாய்மாமா நிர்மலா குமரனும் குற்றவாளிகள் என ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், கிரீஷ்மாவுக்கு மரண தண்டனையும், நிர்மலா குமரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நெய்யாற்றின்கரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.எம். பஷீர் தீர்ப்பளித்தார். முன்னதாக போதிய ஆதாரம் இல்லாததால், கிரீஷ்மாவின் தாய் சிந்து விடுவிக்கப்பட்டார்.

Tags: KeralaLover's death by poisoningGirlfriend Grieshma
ShareTweetSendShare
Previous Post

90 மணி நேர வேலை : பாரத்பே சிஇஓ எதிர்ப்பு!

Next Post

சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies