மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
Nov 7, 2025, 02:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவர்கள் தங்கள் பெற்றோரை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Desk by Web Desk
Jan 25, 2025, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சி தொடங்கியதும் வாக்காளர் உறுதிமொழியை ஆளுநர் முன்மொழிய, அதனை வழிமொழிந்து பங்கேற்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து தேர்தல் நேரங்களில் சிறப்பாக பணியாற்றிய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

மாநிலம் முழுவதும் தேர்தல் மற்றும் வாக்களிப்பின் முக்கியத்துவம் குறித்து நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், நாட்டின் வாக்காளர்கள் எண்ணிக்கை விரைவில் 100 கோடியை எட்டவுள்ளதாகவும், வாக்காளர் சதவீதத்தை பெருக்கி அதை சாத்தியப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் வாக்களிப்பதை ஊக்குவிப்பதை தாண்டி, வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகளே அதிகம் நடப்பதாக குற்றம் சாட்டினார்.

நாம் ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கூறுபவர்களிடம் நாம் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்த அவர், நம் நாட்டில் நடக்கும் ஜனநாயக முறையிலான வாக்களிப்பை யாரும் குறை கூற முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை வாக்களிக்க வலியுறுத்த வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

Tags: governor rn ravitn governortamil nadu newstamil janam tv
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மலைப்பாதையில் பழுதடைந்து நின்ற தேங்காய் ஏற்றி வந்த லாரி!

Next Post

கொடைக்கானல் 62 – வது மலர் கண்காட்சி : மலர் நாற்றுகள் நடும் பணி மும்முரம்!

Related News

சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை வணங்குவோம் – நயினார் நாகேந்திரன்

இன்றைய தங்கம் விலை!

கோவையில் இளம்பெண் காரில் கடத்தல்? – சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவு – 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வந்தே மாதரம் பாடல் ஒவ்வொரு இல்லங்களிலும், நமது உள்ளங்களில் ஒலிக்கட்டும் – எல்.முருகன்

“வந்தே மாதரம்” பாடலின் மகத்துவம் ஒவ்வொரு குடிமகனையும் ஒன்றிணைக்கும் சக்தியில் உள்ளது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர உணர்வை வலுப்படுத்தியது வந்தே மாதரம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழா : நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!

ஆந்திராவில் மாணவிகளிடம் கால்களை பிடித்துவிடுமாறு கூறிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

சபரிமலை பெருவழிப் பாதை வரும் 17-ம் தேதி திறப்பு – வனத்துறை அறிவிப்பு!

வந்தே மாதரம் 150-வது ஆண்டு கொண்டாட்டம் – அனைவரும் பங்கேற்குமாறு ஆர்எஸ்எஸ் அழைப்பு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – பாஜக மாநில மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த்

வாயால் வடைசுட்டு பெண்களைக் கயமைக் கழுகுகளிடம் பலிகொடுக்கும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் – இபிஎஸ் நடவடிக்கை!

ஆட்சிக்கு வந்தவுடன் ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்படும் – நயினார் நாகேந்திரன்

டிரம்பின் கருத்தால் சர்ச்சை – ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் பாக்.,?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies