பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!
Oct 26, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 06:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 100-ஆவது சுதந்திர தினத்தின்போது பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என்றும், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மேலும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் நாற்காலியில் அமர முடியாத நிலை உள்ளதாகவும், சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.

தொடர்ந்து அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி. மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

 

Tags: Governor R.N.RaviScheduled Caste should become the Chief Minister.135th birth anniversary of Swami Sahajananda.Government Nandanar Boys' School hostel
ShareTweetSendShare
Previous Post

சூடுபிடித்த வார்த்தைப் போர்: பேசுபொருளான ஸ்ரீதர் வேம்புவின் பதிவு

Next Post

7-வது முறையாக திமுக ஆட்சியா? – முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக எல்.முருகன் விமர்சனம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies