SIR களை காப்பாற்ற நினைக்கும் ஆட்சியாளர்கள் - இபிஎஸ் குற்றச்சாட்டு!
Nov 17, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

SIR களை காப்பாற்ற நினைக்கும் ஆட்சியாளர்கள் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 08:38 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

SIR களை ஆட்சியாளர்கள் காப்பாற்றுவதால் தான், பல “SIR”கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை திரு.வி.க. நகரில் 3 சிறுமிகளை 3 பேர் காதலிப்பதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

SIR போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற நினைப்பதால் தான், தமிழ்நாட்டில் பல SIRகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டங்களை கடுமையாக்குவதாக சொல்லாமல், அவற்றை செயல்பாட்டில் கொண்டு வரவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்

மேலும், குற்றவாளிகளுக்கு அச்சம் ஏற்பட்டால் மட்டுமே குற்றங்கள் குறையும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Tags: tamilnaduDMK governmentAIADMK general secretary Edappadi Palaniswamieps statementSSIRs" are committing crimes
ShareTweetSendShare
Previous Post

ஆஸ்திரேலிய ஓபன் (காது கேளாதோர்) டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்ற பிரித்வி சேகருக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

சென்னை வேளச்சேரியில் சாலையை ஆக்கிரமித்து அதிமுக பேனர் – கடும் போக்குவரத்து நெரிசல்!

Related News

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies