ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!
Jul 23, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Web Desk by Web Desk
Jan 28, 2025, 05:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திராவில் இருந்து சேலத்துக்கு லாரியில் இரும்பு கம்பிகளுக்கு இடையே கஞ்சா மறைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

எருமாபாளையம் பகுதியில், இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேரை பிடித்து, கிச்சிப்பாளையம் போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் 6 கிலோ கஞ்சா வைத்திருந்ததும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் பொருட்களுக்குள் மறைத்து எடுத்து வந்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சா, பைக் மற்றும் லாரியை பறிமுதல் செய்த போலீசார், கார்த்திக், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய சதீஷ், குருமூர்த்தி ஆகியோரையும் தேடி வருகின்றனர்.

Tags: Smuggling cannabis hidden in a truck from Andhra: 2 people arrested!
ShareTweetSendShare
Previous Post

டிடிவி தினகரனுக்கு நேரில் நன்றி தெரிவித்த அரிட்டாபட்டி விவசாயிகள்!

Next Post

ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!

Related News

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies