ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!
Apr 29, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை : 3 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 28, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ராயப்பேட்டையில், ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்த இரண்டு பொறியாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராயப்பேட்டை சைவ முத்தையா தெருவில், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று இருந்த பொறியாளர்கள் நித்தீஷ், சக்தி வாசுதேவன் மற்றும் வினேஷ் ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள், 10 ஊசிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப்பொருள், 3 இருசக்கர வாகனம் மற்றும் 3 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் அமித் என்பவர் ஆன்லைன் மூலம் மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை செய்து வந்தது கண்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அமித்தை பிடிக்க தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: CHENNAI CRIME NEWSSelling methamphetamine drugs online: 3 people arrested!
ShareTweetSendShare
Previous Post

ஆந்திராவில் இருந்து லாரியில் மறைத்து கஞ்சா கடத்தல் : 2 பேர் கைது!

Next Post

நில அளவை செய்ய விவசாயிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More

அண்மைச் செய்திகள்

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies