சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை - ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!
Jun 17, 2025, 08:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுப முகூர்த்த தினம் : சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படவில்லை – ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Feb 2, 2025, 12:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுப முகூர்த்த தினத்தையொட்டி தமிழக முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், பல இடங்களில் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.

அசையா சொத்துக்கள் குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் உள்ள 578 சார் பதிவாளர் அலுவலகங்களில் 11 ஆயிரம் பேர் பணியாற்றி வரும் நிலையில், பத்திரப்பதிவுத்துறை மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி தரும் தங்களை அரசு கண்டுகொள்ளவில்லை என பணியாளர்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

இதனிடையே, தை மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான இன்றும் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரப்பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், கோரிக்கையை ஏற்க அரசு முன்வராததால் காலை முதல் பத்திரப்பதிவுத்துறை பணியாளர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடி கிடப்பதால், சொத்துகளை ஆவணப்படுத்த வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags: tamil janam tvtamil nadu news todayHappy Mukurtha Day : Registrar's Offices Not Functioning - Citizens Return Disappointed!
ShareTweetSendShare
Previous Post

தவெகவின் 2-ஆம் ஆண்டு துவக்க விழா : தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினார் விஜய்!

Next Post

பிரபல கொள்ளையர்கள் 5 பேர் ராசிபுரத்தில் கைது!

Related News

டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்படும் : சென்னை சிறப்பு நீதிமன்றம்!

சத்துணவில் ஊழல் : படிக்கும் பிள்ளைகள் வயிற்றில் அடிக்கும் திமுக : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

முதலமைச்சருக்கு, தேர்தல் வாக்குறுதி எண் 54 நினைவிருக்கிறதா? : அண்ணாமலை கேள்வி!

கோவை : குடியிருப்புகள் மத்தியில் ஜெபக்கூட்டம் கட்ட எதிர்ப்பு!

கிடுகிடுவென உயர்ந்து வரும் முல்லை பெரியாறு அணை!

Load More

அண்மைச் செய்திகள்

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

முருகன் மாநாட்டிற்காக 21ஆம் தேதி சிறப்பு ரயில் ஏற்பாடு : நயினார் நாகேந்திரன்

டெல்லி : 33 இடங்களில் சுகாதார மையங்கள் திறப்பு!

பல்லடம் அருகே கண்டெய்னர் கவிழ்ந்து 2 பெண்கள் பலி!

திருச்சி : நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் – டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வெற்றி!

கூடுதல் வரி விதித்த திருச்செந்தூர் நகராட்சி : வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்!

குவாண்டம் தொழில்நுட்பம் மூலம் தகவல் தொடர்பு சோதனை!

கள்ளக்குறிச்சி : ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies