முதல்வர் வருகை : நெல்லை சாலைகளுக்கு வர்ணம் பூசி மேக்கப் போட்ட அதிகாரிகள்!
Aug 18, 2025, 12:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் வருகை : நெல்லை சாலைகளுக்கு வர்ணம் பூசி மேக்கப் போட்ட அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் இன்று முதல்வர் வருகையையொட்டி, சாலைகளுக்கு வர்ணம் பூசி அதிகாரிகள் மேக்கப் போட்டதாக புகார் எழுந்துள்ளது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், கடந்த 2018 -ஆம் ஆண்டு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

இருப்பினும், பாளையங்கோட்டை உட்பட பல இடங்களில் பணிகள் முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு நலத்திட்டங்களை துவக்கிவைக்க 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லை வருவதை அறிந்த அதிகாரிகள், முதல்வர் செல்லும் சாலைகள் அனைத்தும் சீரமைத்துள்ளனர்.

மேலும், மின் விளக்கு உள்ளிட்டவைகளை சீர் செய்துள்ளனர். கே.டி.சி நகர் பாலத்திற்கு பெயிண்ட் அடித்து ஜொலிக்க வைத்துள்ளனர். மேலும், முதல்வர் காண்வாய் செல்லும் சாலைகள் முழுவதும் வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

திமுக நிர்வாகிகள், போட்டி போட்டுக் கொண்டு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். பழுதடைந்த சாலைகளை சரி செய்ய எத்தனை எத்தனையோ போராட்டங்கள் நடந்தியபோது கண்டு கொள்ளாத அதிகாரிகள், முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக சாலைகளை சீரமைத்துள்ளதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர்.

Tags: cm stalintn govtChief Minister's visit: Officials have painted the paddy roads and put on make-up!MK StalinNellai
ShareTweetSendShare
Previous Post

திருப்பூர் : நெடுஞ்சாலையில் கவிழ்ந்த தனியார் பேருந்து – இருவர் உயிரிழப்பு!

Next Post

வேலூர் : டயர் வெடித்து விபத்துக்குள்ளான மீன் வேன்!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies