பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!
Oct 30, 2025, 05:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதாகவும்,

அதைப் போக்குவதற்காக தாம் இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததாகவும் மௌலானா சாஜித் ரஷிதி கூறியுள்ளார்.

இதேபோல, இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு பெருந்திரளாக ஆதரவு தெரிவித்தால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஆட்டம் கண்டுவிடுவர் என்றும், டெல்லியில் பாஜக ஆட்சியமைந்து ஒருவேளை இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் நபராக தாம் இருப்பதாகவும் அந்த வீடியோவில் மௌலானா சாஜித் ரஷிதி உறுதியளித்துள்ளார்.

மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக தொடர்பாக எழுந்த அச்சமே இந்த வீடியோவை வெளியிட காரணமாக இருந்ததாக கூறிய அவர்,

அச்சத்துடன் எத்தனை நாட்கள்தான் வாழ முடியும் என இஸ்லாமியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpI voted for BJP to get rid of fear : Maulana Sajid Rashidi
ShareTweetSendShare
Previous Post

ஜகபர் அலி கொலை வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Next Post

மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

இந்திய வங்கிகளில் குவியும் முதலீடு : போட்டா போட்டி போடும் உலக நிதி நிறுவனங்கள்!

மத்திய அரசின் முதல் கூட்டுறவு டாக்சி சேவை : UBER, OLA-வுக்கு போட்டியாக களமிறங்கும் “பாரத் டாக்சி”!

தமிழகத்தில் இடைநிற்றல் 2.8 சதவிகிதமாக அதிகரிப்பு – மத்திய கல்வித்துறை அமைச்சகம்!

ஹிந்து ராணுவ வீராங்கனைகளுக்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் படை : “ஜெய்ஷ்-இ-முகம்மது” தீவிரவாதி மசூத் அசார் மிரட்டல்!

ரூ.15 கோடிக்குக் குதிரை – ரூ.23 கோடிக்கு எருமை : ராஜஸ்தானில் களைகட்டும் புகழ்பெற்ற புஷ்கர் மாட்டுவிழா!

SIR – நடைமுறைகள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

பாக்., அரசை மறைமுகமாக ஆள முயற்சி : படிப்படியாக வெளிச்சத்திற்கு வரும் முனீரின் சூழ்ச்சி!

நூற்றாண்டின் மாபெரும் சூறாவளியாக உருவெடுத்த ‘மெலிசா’ : திணறடித்த சூறைக்காற்றால் திக்குமுக்காடிய மக்கள்!

கடமையை மறந்த அதிகாரிகள் : அபாயகரமான சாலைகள் அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

மின்சார பேருந்துகள் – மாதம் ரூ.22 கோடி இழப்பு : தனியார் வசம் ஒப்படைத்ததே காரணம் என குற்றச்சாட்டு!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவர் வங்கதேச பயணம் : ஆதரவுக்கரம் நீட்டும் யூனுஸ் – உன்னிப்பாக கவனிக்கும் இந்தியா!

மாசை குறைக்க ‘மேக விதைப்பு’ முயற்சி – எதிர்பார்த்த பலனை அளிக்காததால் ஏமாற்றத்தில் டெல்லி மக்கள்!

அதிர வைக்கும் ஊழல் புகார் : மழைநீர் வடிகால் பணி நிதி ஒதுக்கீட்டில் முறைகேடு!

பீகாரில் எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியலை மட்டுமே ஆதரிக்கிறது – அமித்ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies