பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!
Aug 22, 2025, 10:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 06:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்லாமியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்குவதற்காக டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் பாஜகவுக்கு வாக்களித்ததாக அகில இந்திய இமாம் சங்கத் தலைவர் மௌலானா சாஜித் ரஷிதி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்,

பாஜக ஆட்சிக்கு வந்தால் தங்களது உரிமைகள் பறிக்கப்படும் என்ற அச்ச உணர்வு இஸ்லாமியர்கள் மத்தியில் ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதாகவும்,

அதைப் போக்குவதற்காக தாம் இந்த முறை பாஜகவுக்கு வாக்களித்ததாகவும் மௌலானா சாஜித் ரஷிதி கூறியுள்ளார்.

இதேபோல, இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு பெருந்திரளாக ஆதரவு தெரிவித்தால் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் கட்சியினர் ஆட்டம் கண்டுவிடுவர் என்றும், டெல்லியில் பாஜக ஆட்சியமைந்து ஒருவேளை இஸ்லாமியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் நபராக தாம் இருப்பதாகவும் அந்த வீடியோவில் மௌலானா சாஜித் ரஷிதி உறுதியளித்துள்ளார்.

மேலும், இஸ்லாமியர்கள் மத்தியில் பாஜக தொடர்பாக எழுந்த அச்சமே இந்த வீடியோவை வெளியிட காரணமாக இருந்ததாக கூறிய அவர்,

அச்சத்துடன் எத்தனை நாட்கள்தான் வாழ முடியும் என இஸ்லாமியர்களுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: bjpI voted for BJP to get rid of fear : Maulana Sajid Rashidi
ShareTweetSendShare
Previous Post

ஜகபர் அலி கொலை வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!

Next Post

மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

ஆபரேஷன் சிந்தூர் – இருளில் ஏவுகணை அமைப்பை சரி செய்த ராஜஸ்தான் விமானப்படை வீரருக்கு வீர தீர பதக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies