மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
Nov 16, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 6, 2025, 06:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசின் நலத்திட்டங்களை முடக்கி, பொதுமக்களை தவறாக வழிநடத்துவதே காங்கிரசின் கொள்கை என பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.

குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது காங்கிரஸை கடுமையாக விமர்சித்த அவர்,

ஒரு குடும்பத்துக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கட்சியால், ஒருபோதும் அனைவரது வளர்ச்சியையும் உறுதிப்படுத்த முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.

சட்டமேதை அம்பேத்கரை காங்கிரஸ் அவமதித்ததை மேற்கோள்காட்டிய பிரதமர் மோடி, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி காங்கிரஸ் கெளரவிக்கவில்லை என விமர்சித்தார்.

மேலும் பட்ஜெட்டில் 12 லட்ச ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்பட்டதால் நடுத்தர வர்க்கத்தினர் நிம்மதி பெருமூச்சு விடுவதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiCongress policy is to mislead people: Prime Minister Modi accuses!
ShareTweetSendShare
Previous Post

பயத்தை போக்க பாஜகவுக்கு வாக்களித்தேன் : மௌலானா சாஜித் ரஷிதி!

Next Post

யுஜிசி வரைவு நெறிமுறை : காலக்கெடு நீட்டிப்பு!

Related News

தெலங்கானாவில் சாலையில் நின்ற மணல் லாாி மீது ஆம்னி பேருந்து மோதல் – இருவர் பலி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

திருப்பதி தேவஸ்தான முன்னாள் விஜிலன்ஸ் அதிகாரி கொலை வழக்கு – போலீசார் தீவிர விசாரணை!

சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா அம்மா மறைவு – அண்ணாமலை இரங்கல்!

கேரளாவில் பரவும் அமீபா தொற்று – சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை!

“இண்டி” கூட்டணிக்கு தலைமை தாங்கும் தகுதி காங்கிரசுக்கு உள்ளதா? – திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூர் அருகே போலி கலப்பட நெய் ஆலைக்கு சீல்!

ஆவடியில் கணவர் இயக்கிய புதிய கார் மோதியதில், மனைவி உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அரசாங்கத்திற்கு எதிரான GenZ போராட்டத்தில் கலவரம்!

வேலை வாங்கி தருவதாக பணமோசடி – அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் கலாநிதி மீது வழக்குப்பதிவு!

முதலீடுகளை கோட்டை விடும் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூரில் SIR நடவடிக்கை – திமுகவினர் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு!

சிவகங்கையில் வட்டாட்சியரை கடித்த தெருநாய் – நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ்!

சென்னை சேலையூரில் கொள்ளையர்கள் கைவரிசை – வெளியானது வீடியோ!

சுசீந்திரம் தாணுமாலய கோயில் தெப்பக்குள விவகாரம் – அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!

வேலூரில் திமுக கவுன்சிலர் இல்லத்தில் S.I.R. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்த அதிகாரிகள் – அதிமுகவினர் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies