ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் : சிசு உயிரிழப்பு!
Oct 2, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் : சிசு உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Feb 8, 2025, 06:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இருந்து திருப்பதிக்குச் சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த 6-ம் தேதி பயணித்த 36 வயதான 4 மாத கர்ப்பிணியை, அதே ரயிலில் பயணித்த ஹேம்ராஜ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து, வேலூர் அருகேயுள்ள கே.வி.குப்பம் அருகே கீழே தள்ளிவிட்டுள்ளார்.

தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவுக்கு இதயத்துடிப்பு நின்றுவிட்டதால் தாயின் உடல் நலனை கருத்தில் கொண்டு, சிசுவை வயிற்றில் இருந்து அகற்ற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தாரும் மீளா துயரில் மூழ்கியுள்ளனர்.

Tags: DMKMK Stalintn policeA pregnant woman was pushed down from a moving train: the baby died!
ShareTweetSendShare
Previous Post

உ.பி. இடைத்தேர்தல் – பாஜக வேட்பாளர் சந்திரபானு பஸ்வான் வெற்றி!

Next Post

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

Related News

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies