சென்னை : 9 பெண்களை ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவர் கைது!
Jan 14, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : 9 பெண்களை ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவர் கைது!

Murugesan M by Murugesan M
Feb 10, 2025, 11:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை தாம்பரம் அருகே 9 பெண்களை ஏமாற்றிய சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

செம்பாக்கத்தை சேர்ந்த லூயிஸ் தமிழ்ச்செல்வன், தனியார் சட்டக்கல்லூரியில் பயின்று வந்துள்ளார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், லூயிஸ் தமிழ்ச்செல்வனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த காதலி, அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். காதலித்தபோது பெண்ணிடம் நகை மற்றும் சுமார் 20 லட்சம் பணத்தை பெற்று தமிழ்ச்செல்வன் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.

மேலும், தனிமையில் இருக்கும் புகைப்படங்களில் வெளியிடுவேன் எனக்கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

அப்போது லூயிஸ் தமிழ்ச்செல்வனால் ஏமாற்றப்பட்ட மற்றொரு பெண்ணும் புகார் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வனின் செல்போனில் மேலும் 9 பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் அதனை போலீசார் கைபற்றி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: ChennaiChennai : Law college student arrested for cheating 9 women!
ShareTweetSendShare
Previous Post

பழனி கோவில் திருக்கல்யாணம் : புனித நதிகளில் நீராடிய பக்தர்கள்!

Next Post

ஆந்திரா : டிராக்டர் கவிழ்ந்து விபத்து பெண் கூலித் தொழிலாளிகள் நான்கு பேர் பலி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies