மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் - எல்.முருகன் கண்டனம்!
Nov 11, 2025, 06:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீது தாக்குதல் – எல்.முருகன் கண்டனம்!

Web Desk by Web Desk
Feb 14, 2025, 09:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் திராணியற்ற நிர்வாகத் திறனுக்கு சான்றாய்,  சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுள்ள சம்பவத்திற்கு, எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் புல்லட் பைக் ஓட்டியதைச் சொல்லி, பட்டியல் சமுதாய இளைஞரின் கையை ஒரு சாதிவெறி கொண்ட கும்பல். வெட்டியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிரான வன்முறைகளின் எண்ணிக்கையானது, பொதுமக்களிடத்தில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்ற வகையில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.,

பட்டியல் சமுதாய மக்களுக்கு எதிராக நடைபெறுகின்ற வன்முறைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளவும், அதன் மூலம் அவர்களுக்கு இருக்கிற இடர்களை களைந்திடவும், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-ன் கீழ் அமைக்கப்பட்ட ‘விழிக்கண் மற்றும் கண்காணிப்புக் குழுவின்’ தலைவராக உள்ளவர், அரசு அதிகாரியோ அல்லது அமைச்சரோ அல்ல; முதல்வர் ஸ்டாலின் தான் என அவர் கூறியுள்ளார்.

பட்டியல் சமுதாய மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்துவரும் நீங்கள், எத்தனை முறை மாநில அளவிலான கூட்டங்கள் நடத்தியுள்ளீர்கள் என்று விளக்கமளிக்க முடியுமா? உங்களின் சமூகநீதி பரிபாலனைகளை தெரிந்து கொள்ள தமிழக மக்களாகிய நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மாறாக, வேங்கை வயல் பிரச்சனையில் பாதிக்கப்பட்ட சமுதாய மக்களையே குற்றவாளியாக்கி வேடிக்கை பார்ப்பதும், தமிழ் நிலத்தை சாதியக் கொடுமைகள் நிகழும் களமாய் மாற்றிக் கொண்டிருப்பதும் தான் உங்களது சமூகநீதி சாதனைப் பட்டியல் என்றால், விரைவில் தூக்கி எறியப்படுவீர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு உகந்த நீதியும், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனையும் பெற்றுத் தராவிட்டால், தமிழகம் தன் வரலாற்றில் கண்ட மிக மோசமான முதல்வர் என்ற பட்டியலில் முதலிடம் பிடிப்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: MK Stalinminister l muruganManamaduraiScheduled Community youth attacked
ShareTweetSendShare
Previous Post

சேலம் மத்திய சிறையில் மர்மமான முறையில் கைதி உயிரிழப்பு – உறவினர்கள் போராட்டம்!

Next Post

மின்கம்பம் மீது மோதி நிற்காமல் சென்ற கனரக லாரி – விரட்டிப்பிடித்த கிராம மக்கள் !

Related News

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies