தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் - பிரதமர் மோடி வாழ்த்து!
Jun 5, 2025, 02:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  வாரணாசியில் 3வது காசி தமிழ் சங்கமம் நடைபெறுவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  பிரயாகராஜில் மகா கும்பமேளாவின் மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே, காவேரிக்கும் கங்கைக்கும் இடையேயான நீடித்த தொடர்பு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், முந்தைய இரண்டு சங்கமங்களின் போது மக்களின் மனதைத் தொடும் உணர்வுகளும் அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், மக்களிடையேயான வலுவான தொடர்புகளையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நினைவுகளைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். மக்களின் முழு மனதுடன் பங்கேற்பது இந்த சங்கமங்களை ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வின் ஒரு ஜோதியாக மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும், பாரம்பரிய தமிழ் இலக்கியங்களுக்கும் அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பங்கேற்பாளர்கள் மகாகும்ப மேளாவை அனுபவிக்கவும், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலுக்குச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் .  தெய்வீகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள் என்று  நம்புவதாகவும பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வையை நோக்கி நாடு முன்னேறிச் செல்லும்போது, ​​காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானதாக மாறும் என்றும், அதே வேளையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசிக்குச் செல்லும் தமிழக மக்கள் வாழ்நாள் முழுவதும் போற்றும் சிறந்த நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும் என்றும் பிரதமர் மோடி  கூறியுள்ளார்.

Tags: varanasiKASIkasi tamil sangamamPM Modi
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு ஊக்கமளிக்கிறது : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

Next Post

அரசுப் பள்ளியில் புல்வாமா தாக்குதலின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Related News

மரக்காணம் கலவர வழக்கு – தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

அசாமில் கனமழை : சாலையில் தேங்கிய தண்ணீர் – வாகன ஓட்டிகள் அவதி!

மகனின் ஆடம்பர வாழ்க்கையால் பதவி இழந்த மங்கோலிய பிரதமர்!

திருவண்ணாமலை : டிராக்டர் கவிழ்ந்து விவசாயி உயிரிழப்பு!

சிந்தூர் மரக்கன்றை நட்டு வைத்த பிரதமர் மோடி!

ஓய்வுக்குப்பின் அரசுப் பதவிகளை ஏற்க மாட்டேன் – பி.ஆர்.கவாய்

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கூலித் தொழிலாளியின் உடலை தவறுதலாக பீஹாருக்கு அனுப்பி வைத்த அவலம்!

கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஐடி நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு!

தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்து அன்புமணி  பேச்சுவார்த்தை!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது – நயினார் நாகேந்திரன்

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

யூ-டியூப்பில் 21 லட்சம் பார்வைகளை கடந்த ஃப்ரீடம் டீசர்!

நெல்லை : நான்கு நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதி!

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies