தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் - பிரதமர் மோடி வாழ்த்து!
Oct 26, 2025, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பு மேலும் வலுப்படும் – பிரதமர் மோடி வாழ்த்து!

Web Desk by Web Desk
Feb 15, 2025, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காசி தமிழ் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்பெறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவில்,  வாரணாசியில் 3வது காசி தமிழ் சங்கமம் நடைபெறுவது  மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  பிரயாகராஜில் மகா கும்பமேளாவின் மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையே, காவேரிக்கும் கங்கைக்கும் இடையேயான நீடித்த தொடர்பு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும், முந்தைய இரண்டு சங்கமங்களின் போது மக்களின் மனதைத் தொடும் உணர்வுகளும் அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், மக்களிடையேயான வலுவான தொடர்புகளையும் வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

காசி தமிழ் சங்கமம் நினைவுகளைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும். மக்களின் முழு மனதுடன் பங்கேற்பது இந்த சங்கமங்களை ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரதத்தின் உணர்வின் ஒரு ஜோதியாக மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு, நமது பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும், பாரம்பரிய தமிழ் இலக்கியங்களுக்கும் அகஸ்தியரின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் கொண்டாடப்படும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், பங்கேற்பாளர்கள் மகாகும்ப மேளாவை அனுபவிக்கவும், அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலுக்குச் செல்லவும் வாய்ப்பு கிடைக்கும் என்றும், அவர்கள் .  தெய்வீகத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள் என்று  நம்புவதாகவும பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விக்சித் பாரதத்தை கட்டியெழுப்பும் தொலைநோக்கு பார்வையை நோக்கி நாடு முன்னேறிச் செல்லும்போது, ​​காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் மிக முக்கியமானதாக மாறும் என்றும், அதே வேளையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

காசிக்குச் செல்லும் தமிழக மக்கள் வாழ்நாள் முழுவதும் போற்றும் சிறந்த நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும் என்றும் பிரதமர் மோடி  கூறியுள்ளார்.

Tags: kasi tamil sangamamPM ModivaranasiKASI
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் – பிரதமர் மோடி சந்திப்பு ஊக்கமளிக்கிறது : காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

Next Post

அரசுப் பள்ளியில் புல்வாமா தாக்குதலின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies