விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் : அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Feb 18, 2025, 06:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில்

இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவரளித்த பேட்டியில்,

தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் மார்ச் 1-ம் தேதியில் இருந்து 90 நாட்களுக்கு மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து கேட்டு கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும் மும்மொழி தொடர்பாக கணக்கு எடுத்து குடியரசு தலைவருக்கு அறிக்கை கொடுக்க உள்ளோம் என  அண்ணாமலை தெரிவித்தார்.

தாய்மொழிக்கு முன்னுரிமை வழங்குவதே புதிய கல்விக் கொள்கையின் சிறப்பு என்றும் தமிழகத்தில் இந்தி எங்கேயும் திணிக்கப்படவில்லை; திணிக்கவும் மாட்டோம்  என  அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்,  மும்மொழி கொள்கை என்றால் இந்தி திணிப்பு கிடையாது என தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து திமுகவினர் தவறான பிரச்சாரத்தை செய்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டினார்.

விஜய் வித்யாஸ்ரம் என்ற பெயரில் தவெக தலைவர் விஜய் சிபிஎஸ்இ பள்ளி நடத்துகிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகரின் அறக்கட்டளை பெயரில் விஜய்யின் பள்ளி நடத்தப்படுவதாக அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் 30 லட்சம் பேர் மும்மொழி கல்வியை படிக்கின்றனர் என்றும்  நான் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று அரசு கூறுவது வெட்கக்கேடானது என்று அண்ணாமலை தெரிவித்தார்.

“அரசு பள்ளியை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிகம் இருப்பதால் இரு மொழிக்கொள்கை தோற்றுவிட்டது  என தெரிவித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸின் மகன் தனியார் பள்ளியில் பிரெஞ்சு மொழி படிக்கிறார் என்றும் அன்பில் மகேஸ் குழந்தைக்கு ஒரு நியாயம், அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஒரு நியாயமா? என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

தனியார் பள்ளிகளுக்காக அரசு பள்ளிகளை  அழிக்கிறார்கள் என்றும்  மாணவர்கள் தனியார் பள்ளியை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்காக இரு மொழிக்கொள்கை என அண்ணாமலை தெரிவித்தார்.

விகடன் இணையதளத்தை முடக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் பிரதமர் கையில் விலங்கு போட்டு டிரம்ப் அருகில் அமர்வது போல சித்தரிப்பது கருத்து சுதந்திரமா?  என  அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

“முதல்வருக்கு விலங்கு போட்டு, பக்கத்தில் மதுக்கடை ஒன்றை வைத்து கார்ட்டூன் போட்டால் முதல்வர் விட்டு விடுவாரா?” என அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் யார் அந்த சார் என்ற விவகாரத்தில் 100% மா.சுப்பிரமணியன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டினார். SIT விசாரணை முடியும்போது 100% ஆதாரங்களுடன் யார் அந்த சார் என்பதை வெளியிடுவேன் என அண்ணாமலை தெரிவித்தார்.

Tags: Thaveka leader Vijay runs a CBSE school named Vijay Vidyasram : AnnamalaiDMKbjp k annamalaitvk vijaynew education policy
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் : நவீன யுகத்தின் தெய்வீகக் குரு!

Next Post

குற்றவியல் சட்டம் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies