குளு குளு மண்பாண்ட விற்பனை!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குளு குளு மண்பாண்ட விற்பனை!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பலன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் இயல்பை விட கூடுதலாக பதிவாகி வருகிறது. அடுத்த ஒரு வார காலத்திற்கு வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் உருவாகும் வெப்பத்தின் தாக்கத்த சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறுவதையும் பார்க்க முடிகிறது. வெயிலிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு வழிமுறைகளை பின்பற்றினாலும், அதில் முக்கிய பங்கு வகிக்கக் கூடிய குளிர்ச்சியளிக்கும் மண்பாண்டங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கத் தொடங்கியுள்ளனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் மழையாக இருந்தாலும் சரி வெயிலாக இருந்தாலும் சரி மற்ற மாவட்டங்களை ஒப்பிடும் போது சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மண்பாண்டங்களை விரும்பி வாங்கும் நிலையில்,  மண் கூஜாக்கள், மண் வாட்டர் பாட்டில்கள், மண் பானைகள், குழாயுடன் கூடிய மண் பானைகள் என பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. விற்பனைக்கு வந்த சில நாட்களிலேயே அதிகளவு மண்பாண்ட பானைகள் விற்பனையாகி வருகின்றன

மண்பாண்டங்களில் தண்ணீரை ஊற்றி வைக்கும் போது அடுத்த மூன்று மணி நேரத்தில் குளிர்ச்சியான நீராக மாறி விடுகிறது. பாண்டிச்சேரி, விழுப்புரம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு விற்பனைக்காக வரும் மண் பானைகள் 50 ரூபாயிலிருந்து 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன

நவீன உலகில் எத்தனையோ புதுப்புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருந்தாலும் பொதுமக்கள் பழமையை இன்னமும் மறக்கவில்லை என்பதை இந்த மண்பாண்ட விற்பனைகள் தெளிவுபடுத்துகின்றன.

Tags: Chennaitamil nadu newsHuge sale of pottery!மண்பாண்டங்கள் விற்பனை
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது : எச். ராஜா குற்றச்சாட்டு!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி : விபத்தில் ஒருவர் பலி

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies