விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு - அண்ணாமலை புகழாரம்!
Oct 25, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு – அண்ணாமலை புகழாரம்!

Web Desk by Web Desk
Feb 25, 2025, 08:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 9 கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 19வது தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பீகார் மாநிலம் பகல்பூரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கினார்.

இதை மேற்கோள்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: PM Kisan scheme.000 per year for farmersBhagalpurPM ModiBiharBJP State President Annamalaifarmers welfare
ShareTweetSendShare
Previous Post

அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!

Next Post

ஆளும் கட்சி உதவியுடன் போதைப்பொருள் விற்பனை அமோகம் – தினகரன் குற்றச்சாட்டு!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies