விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு - அண்ணாமலை புகழாரம்!
May 5, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும் பிரதமர் மோடி அரசு – அண்ணாமலை புகழாரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2025, 08:37 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதன் மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 9 கோடியே 80 லட்சம் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 19வது தவணையாக தலா 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி பீகார் மாநிலம் பகல்பூரில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கினார்.

இதை மேற்கோள்காட்டி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நமது விவசாய சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அதற்கு இது ஒரு உதாரணம் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: farmers welfarePM Kisan scheme.000 per year for farmersBhagalpurPM ModiBiharBJP State President Annamalai
ShareTweetSendShare
Previous Post

அசாம் தேயிலை தோட்ட 200-ஆம் ஆண்டு விழா : முரசு கொட்டி பிரதமர் மோடி உற்சாகம்!

Next Post

ஆளும் கட்சி உதவியுடன் போதைப்பொருள் விற்பனை அமோகம் – தினகரன் குற்றச்சாட்டு!

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies