மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் - மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி
Jul 23, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மும்மொழி கொள்கை விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் தமிழக முதல்வர் – மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

Web Desk by Web Desk
Feb 27, 2025, 11:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பிரச்சாரமாக மாற்ற முயல்வதாக மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், இன்னொரு மொழிப்போருக்கு தயாராக இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது இளைஞர்களுக்கான வாய்ப்புகளை தடுப்பதற்கு சமம் என தெரிவித்துள்ளார்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக கூறியுள்ள ஜெயந்த் சௌத்ரி, இதை வைத்து நீண்ட கால அரசியல் செய்ய முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

முற்போக்கு அரசியல் செய்வதாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், மொழி விஷயத்தில் பிற்போக்கு சிந்தனையுடன் செயல்படுவதாக ஜெயந்த் சௌத்ரி கூறியுள்ளார்.

வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்திவரும் வெளிநாட்டு மனிதவளக் கழகம் மூலம் பல மொழிகள் பயிற்றுவிக்கப்படும் நிலையில், இந்தி மொழிக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்பு எனவும் மத்திய இணை அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags: Minister of State Jayant ChaudharyStalin is playing a double roleMK StalinChief Minister StalinNational Education Policy
ShareTweetSendShare
Previous Post

25 இடங்களில் ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பு வெளியீடு!

Next Post

போலி கிரிப்டோ கரன்சி நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி – இருவர் கைது!

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies