முன்னாள் ராணுவ வீரர் அத்துமீறி நடந்திருப்பாரா? - நாதக நிர்வாகி கேள்வி!
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் ராணுவ வீரர் அத்துமீறி நடந்திருப்பாரா? – நாதக நிர்வாகி கேள்வி!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 07:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையினர் மற்றும் மப்டி உடையில் இருந்த சிலர் அத்துமீறி உள்ளே நுழைந்ததை தடுக்கவே சீமானின் காவலாளி முற்பட்டுள்ளார் என்றும், முன்னாள் ராணுவ வீரர் எப்படி இன்னொரு காவல்துறை அதிகாரியிடம் அத்துமீறி நடந்திருப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.

ஒரு வீட்டில் பாதுகாவலராக இருப்பவர் யார் எதற்காக வருகிறார்  என்பதை கேட்பது அடிப்படை உரிமை என்றும், காவல் ஆய்வாளர் வன்முறையில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

பணபலம், படைபலத்தை வைத்துக்கொண்டு நாதகவை பார்த்து திமுக பயப்படுவதற்கான காரணம் என்ன என்றும் அவர் கூறினார்.

சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் வீட்டில் சம்மனை ஒட்டியது தவறு என்றும், காவலாளியின் சமூகத்தை காவல் அதிகாரி எதற்காக கூறினார் என்றும் கூறினார்.

Tags: seeman summon issueseeman vijayalakshmiseeman house summonseeman vs vijayalakshmiNaam Tamilar PartyseemanDMK governmentNTK
ShareTweetSendShare
Previous Post

சீமான் இல்ல பாதுகாவலர் கைது – நாடு தழுவிய ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு எச்சரிக்கை!

Next Post

கிண்டி ரேஸ் கோர்ஸில் தொழில்முறை குதிரை பந்தயம்!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies