எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் - சீமான் உறுதி!
Jul 25, 2025, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் – சீமான் உறுதி!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 12:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்மனை வீட்டின் கதவில் ஒட்டியதன் நோக்கம் என்ன என கேள்வி எழுப்பினார்.

தான்  ஓசூரில் இருப்பதை தெரிந்து கொண்டே, வீட்டில் சம்மன் ஒட்டியுள்ளதாகவும், சம்மனை கிழிப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்றும் அவர் வினவினார்.

நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளருக்கு என் வீட்டில் என்ன வேலை என்றும், எத்தனை வழக்குகள் போட்டாலும் பயப்படமாட்டேன் என்றும் கூறினார். இன்று மாலை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராவேன் என்றும் சீமான் கூறினார். கைது செய்யப்பட்ட இருவரை காவல் துறையினர் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

திமுக அரசால் தன்மை சமாளிக்க முடியவில்லை எனறும் அதனால் அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

34 தொகுதிகளிலும் திமுக தனித்து போட்டியிட தயாரா என கேள்வி எழுப்பிய அவர், கருணாநிதி மகனா? பிரபாகரன் மகனா? என்பதை களத்தில் தனித்து நின்று பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார்.

Tags: dharmapuriseeman pressmeetseeman summonedNeelankarai police stationNaam Tamil katchi coordinator Seemanvijayalaxmi case
ShareTweetSendShare
Previous Post

தலை துண்டிக்கப்பட்டு மீனவர் கொலை – போலீசார் விசாரணை!

Next Post

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.22 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies