துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!
Aug 1, 2025, 07:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!

Web Desk by Web Desk
Mar 3, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர், நண்பர்களின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் மரண வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜக்கம்மாள்துரை என்பவர், துபாயில் நண்பர்களுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்துள்ளார். தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவரது நண்பர்களான ராஜேஷ், பிரகாஷ், மோகன் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலில் நஷ்டத்தை சந்தித்த ஜக்கம்மாள்துரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர், அவரது உடல் தாயகம் கொண்டுவரப்பட்ட நிலையில், தனது தற்கொலைக்கு நண்பர்களே காரணம் என அவர் பேசிய வீடியோவை கண்டு அவரது மனைவி மாரிச்செல்வி அதிர்ச்சியடைந்தார்.

வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாரிச்செல்வி, தனது கணவரின் இறப்பிற்கு காரணமான அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தார்.

Tags: Tamil man who ran a restaurant in Dubai commits suicide!தமிழர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

திமுக நிர்வாகி மீது துணிக்கடை உரிமையாளர் புகார்!

Next Post

வெங்காய வெடிகள் வெடித்து சிதறியதில் 5 பேர் படுகாயம்!

Related News

முதலமைச்சரின் பெயரை பயன்படுத்த தடை : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் ஆணவ படுகொலைகள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது : ஆதி திராவிடர் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர்!

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பேருந்து திடீரென நின்றதில் சாலையில் வீசப்பட்ட கை குழுந்தை!

தமிழகத்தில் நிலம் கிடைக்காததால் 5 ரயில்வே திட்டங்கள் தாமதம் : அஸ்வினி வைஷ்ணவ்

தூத்துக்குடியில் காணாமல்போன சகோதரர்கள் காட்டுப் பகுதியில் சடலமாகக் மீட்கப்பட்டதால் பெரும் பரபரப்பு!

தெலங்கானாவில் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த ஆசிரியர் – 4 பேர் மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

குஜராத் : மருத்துவ உபகரணங்கள் மிகுந்த பலனளிப்பதாக மக்கள் கருத்து!

ஹரியானா மாநிலத்தில் மாரடைப்பால் உயிரிழந்த டெலிவரி ஊழியர்!

பீகாரில் ஊழியர்களை தாக்கிய எம்எல்ஏ மன்னிப்பு கேட்க வேண்டும் என போராட்டம்!

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு!

குஜராத் : தீப்பற்றி எரிந்த கனரக லாரி – போக்குவரத்து பாதிப்பு!

டெல்லி : கடற்படைத் துணைத் தளபதியாக சஞ்சய் வத்சாயன் பொறுப்பேற்பு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ஆம் தேதி : இந்திய தேர்தல் ஆணையம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது!

அமர்நாத் யாத்ரீகர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies