துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!
Aug 7, 2026, 03:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Mar 3, 2025, 07:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர், நண்பர்களின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் மரண வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜக்கம்மாள்துரை என்பவர், துபாயில் நண்பர்களுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்துள்ளார். தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவரது நண்பர்களான ராஜேஷ், பிரகாஷ், மோகன் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலில் நஷ்டத்தை சந்தித்த ஜக்கம்மாள்துரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர், அவரது உடல் தாயகம் கொண்டுவரப்பட்ட நிலையில், தனது தற்கொலைக்கு நண்பர்களே காரணம் என அவர் பேசிய வீடியோவை கண்டு அவரது மனைவி மாரிச்செல்வி அதிர்ச்சியடைந்தார்.

வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாரிச்செல்வி, தனது கணவரின் இறப்பிற்கு காரணமான அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தார்.

Tags: Tamil man who ran a restaurant in Dubai commits suicide!தமிழர் தற்கொலை
Share
Tweet
SendShare
Previous Post

திமுக நிர்வாகி மீது துணிக்கடை உரிமையாளர் புகார்!

Next Post

வெங்காய வெடிகள் வெடித்து சிதறியதில் 5 பேர் படுகாயம்!

Related News

கலையும் அமெரிக்கக் கனவு – தாயகம் திரும்பும் இந்திய அமெரிக்கர்கள் – காரணம் என்ன? : சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி குறித்து அவதூறு பேச்சு – பியூஸ் மானுஷ் மீது வழக்குப் பதிவு!

கர்நாடக அணைகள் நிரம்பியதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது – சட்டப்பேரவையில் இபிஎஸ் பேச்சு!

1300 வீடுகளில் தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு – மின் வாரிய அதிகாரிகள் தகவல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடியுடன் புலனாய்வு குழு போலீசாருக்கு தொடர்பு – சிபிஐ விசாரணையில் அம்பலம்!

பழனி கோயில் நில மோசடி வழக்கு – கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி – அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க்களை கடிந்து கொண்ட சிபிஆர்!

காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் – முதலமைச்சர் விஜய்

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies