துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!
Jun 23, 2026, 01:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர் தற்கொலை!

Murugesan M by Murugesan M
Mar 3, 2025, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் உணவகம் நடத்திவந்த தமிழர், நண்பர்களின் தொந்தரவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் மரண வாக்குமூலம் கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஜக்கம்மாள்துரை என்பவர், துபாயில் நண்பர்களுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்துள்ளார். தொழிலுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அவரது நண்பர்களான ராஜேஷ், பிரகாஷ், மோகன் ஆகியோர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தொழிலில் நஷ்டத்தை சந்தித்த ஜக்கம்மாள்துரை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பின்னர், அவரது உடல் தாயகம் கொண்டுவரப்பட்ட நிலையில், தனது தற்கொலைக்கு நண்பர்களே காரணம் என அவர் பேசிய வீடியோவை கண்டு அவரது மனைவி மாரிச்செல்வி அதிர்ச்சியடைந்தார்.

வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாரிச்செல்வி, தனது கணவரின் இறப்பிற்கு காரணமான அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளித்தார்.

Tags: Tamil man who ran a restaurant in Dubai commits suicide!தமிழர் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

திமுக நிர்வாகி மீது துணிக்கடை உரிமையாளர் புகார்!

Next Post

வெங்காய வெடிகள் வெடித்து சிதறியதில் 5 பேர் படுகாயம்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies