கோவை : மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!
Sep 10, 2025, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

Web Desk by Web Desk
Mar 3, 2025, 07:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த பட்டணம்புதூரைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணகுமார் – சங்கீதா தம்பதி. இவர்களுக்கு கல்லூரி படிக்கும் இரு மகள்கள் உள்ளனர். இன்று காலை மகள்கள் கல்லூரிக்கு சென்ற பின், கிருஷ்ணகுமார் மனைவி சங்கீதாவை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள தனது சொந்த ஊரான வண்டாழி ஈரட்டுகுளம் பகுதிக்கு சென்ற அவர், தனது வீட்டின் முன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவ இடம் வந்த சூலூர் போலீசார், சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல, கிருஷ்ணகுமார் உடலை கைப்பற்றிய பாலக்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, கிருஷ்ணகுமார் சண்டையிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை பெற அவர்களின் உறவினர்களிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைHusband commits suicide after shooting wife to death!கணவன் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான குளிர்பானங்கள் : உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை!

Next Post

முதலமைச்சர் ஸ்டாலின் ASER அறிக்கையை படிக்க வேண்டும் : அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

புதுக்கோட்டை : காவல் நிலையம் முன்பு தற்கொலைக்கு முயன்ற பெண்!

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகளின் ஆய்வுக்குப் பிறகும் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் – மக்கள் மத்தியில் அதிருப்தி!

செய்யாறு அருகே தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் – பூச்சி மருந்து குடித்து விவசாயி உயிரிழப்பு!

சிவகங்கை : முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள்!

தஞ்சையில் ஆட்டோ ஓட்டுனரை ஓட ஓட வெட்டிக் கொன்ற கும்பல்!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

சீனா : கரையை கடந்தது “டபா” சூறாவளி!

இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடையை நீக்கத் தொடர்ந்து பேச்சுவார்த்தை – அதிபர் ட்ரம்ப்

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்பர்கள் – பிரதமர் மோடி

இத்தாலி : கனமழை, வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த எம்பிக்கள் யார்?

சீனா : பணிக்கு சென்ற பெண்மணியின் குழந்தையை அன்பாய் கவனித்துக் கொண்ட காவலர்கள்!

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies