அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!
Oct 22, 2025, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்த சிவா, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்தார். இவர் அரியலூர் அருகே கோடாலி கிராமத்தில் செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் சிவாவை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது. சிவா பணிபுரிந்த தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கிய மகேஷ் அதனை சரியாக திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இதனை வசூலிக்கும் பொறுப்பில் இருந்த சிவாவை பணம் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு மகேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கே சென்ற சிவாவை, மகேஷ், அவரது மனைவி விமலா, உறவினர் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரும் கடப்பாறையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பிறகு அவரது சடலத்தை செங்கால் ஓடை பகுதிக்கு எடுத்துச் சென்று டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.

இவையெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் மகேஷ் மற்றும் விமலாவை கைது செய்த போலீசார் தப்பியோடிய உறவினர்கள் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags: அரியலூர்Ariyalur: Financial institution employee murdered and burned to death: Husband and wife arrested!
ShareTweetSendShare
Previous Post

கோவை : கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருள் விற்பனை!

Next Post

சிறுவனை கடத்த முயன்றவர் மடக்கி பிடித்த பெற்றோர்!

Related News

எல்லையில் ஊடுருவ காத்துள்ள பயங்கரவாதிகள் – ராணுவம் கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

ராமநாதபுரம் : வீடுகளுக்குள் மழைநீர் – மொட்டை மாடிகளில் மக்கள் தஞ்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை ரத்து : வெள்ளை மாளிகை அறிவிப்பு!

7 உயர் ரக கார்களை வாங்க டெண்டர் கோரிய லோக்பால்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விழா – யாகச்சாலை பூஜையுடன் தொடக்கம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்த நாள் : பிரதமர் மோடி வாழ்த்து!

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies