அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!
Mar 16, 2026, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரியலூர் : நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவம் : கணவன், மனைவி கைது!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரியலூர் அருகே நிதி நிறுவன ஊழியர் கொலை செய்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் கணவன்- மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் அருகே உள்ள கஞ்சனூரை சேர்ந்த சிவா, தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பிரதிநிதியாக பணி செய்து வந்தார். இவர் அரியலூர் அருகே கோடாலி கிராமத்தில் செங்கால் ஓடை அருகே பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

புகாரின் பேரில் பந்தநல்லூர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கோடாலி கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது மனைவி விமலா ஆகியோர் சிவாவை கொலை செய்து எரித்தது தெரிய வந்தது. சிவா பணிபுரிந்த தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்கிய மகேஷ் அதனை சரியாக திருப்பி செலுத்தாமல் இருந்து வந்துள்ளார்.

இதனை வசூலிக்கும் பொறுப்பில் இருந்த சிவாவை பணம் தருவதாகக் கூறி தனது வீட்டிற்கு மகேஷ் அழைத்துள்ளார். இதையடுத்து அங்கே சென்ற சிவாவை, மகேஷ், அவரது மனைவி விமலா, உறவினர் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் என நான்கு பேரும் கடப்பாறையால் அடித்துக் கொலை செய்துள்ளனர். பிறகு அவரது சடலத்தை செங்கால் ஓடை பகுதிக்கு எடுத்துச் சென்று டீசல் ஊற்றி எரித்துள்ளனர்.

இவையெல்லாம் போலீஸ் விசாரணையில் தெரிய வந்த நிலையில் மகேஷ் மற்றும் விமலாவை கைது செய்த போலீசார் தப்பியோடிய உறவினர்கள் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags: அரியலூர்Ariyalur: Financial institution employee murdered and burned to death: Husband and wife arrested!
ShareTweetSendShare
Previous Post

கோவை : கல்லூரி மாணவர்களை குறி வைத்து உயர் ரக போதைப் பொருள் விற்பனை!

Next Post

சிறுவனை கடத்த முயன்றவர் மடக்கி பிடித்த பெற்றோர்!

Related News

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

முற்றுப்புள்ளி வைத்த ஈரான் தூதர் .. “ஈரான் கப்பல் மூழ்கடிப்பில் இந்தியாவிற்கு தொடர்பில்லை”

ஏன் LPG கேஸ் சிலிண்டருக்கு மட்டும் தட்டுப்பாடு ?

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

மேலூரில் காரில் பெண்கள் கொண்டு சென்ற ரூ.2.40 லட்சம் பறிமுதல்

Load More

அண்மைச் செய்திகள்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies