புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி
Aug 15, 2025, 04:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குகிறது : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 6, 2025, 12:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகாண்ட் மாநிலம் முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.

முக்வாவில் உள்ள கங்காதேவி கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், தீபாராதனை காண்பித்தும் வழிபாடு நடத்தினார்.

இதைத்தொடர்ந்து உத்தரகாண்டிற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு பழங்குடி மக்கள், பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். பாரம்பரிய உடை அணிந்துகொண்ட மக்கள், நடனமாடி பிரதமரை வரவேற்றனர்.

இதையடுத்து, உத்தரகாசியில் மலையேற்றம் மற்றும் இருசக்கர வாகன பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், புனித யாத்திரைக்கு ஏற்ற இடமாக உத்தரகாண்ட் விளங்குவதாக தெரிவித்தார். மேலும், குளிர்காலத்தின் போது மலையேற்றம், பனிச்சறுக்கு போன்றவை மக்களை மெய்சிலிர்க்க வைப்பதாகவும் சுற்றுலா துறையை பன்முகப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

Tags: PM Moditamil janamUttarakhand is a suitable place for pilgrimage: PM Modiஉத்தரகாண்ட்
ShareTweetSendShare
Previous Post

தமிழிசை சௌந்தரராஜன் கைது – அண்ணாமலை கண்டனம்!

Next Post

பரமக்குடி அருகே முன்விரோதம் காரணமாக வழக்கறிஞர் படுகொலை!

Related News

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை தலைமை செயலகத்தில் சுதந்திர தின விழா : பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது!

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies