பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் - அண்ணாமலை
Jan 14, 2026, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதியகல்வி என்ற இணைய தள பக்கத்தின் வழியாக நடத்தப்பட்டு வரும் கையெழுத்து இயக்கம் 36 மணி நேரத்திற்குள் 2 லட்சத்திற்கும் அதிகமான ஆதரவை பெற்றுள்ளதாக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

மேலும் பாஜகவினர் களத்திற்கு சென்று மேற்கொள்ளும் கையெழுத்து இயக்கமானது தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருவதாகவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்

பாஜகவினரின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளது வெளிப்படையாக தெரிகிறது எனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான உங்கள் கூச்சல்கள் எந்த பயனும் அளிக்காது என தெரிவித்துள்ள அண்ணாமலை, உங்கள் போலி இந்தி திணிப்பு நாடகம் ஏற்கனவே அம்பலமாகிவிட்டது எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தி திணிப்பு என்ற காகித வாள் வீசுவதை நிறுத்த வேண்டும் எனவும் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags: annamalaiChief Minister Stalin3-language policybjp signature drivePuthiyakalvi
ShareTweetSendShare
Previous Post

திமுகவின் இரட்டை வேடத்தை நம்பி ஏமாந்தது போதும் – அண்ணாமலை

Next Post

லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி – மத்திய அரசு கண்டனம்!

Related News

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More

அண்மைச் செய்திகள்

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies