கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் - ஒப்பந்ததாரர் தற்கொலை!
Aug 17, 2025, 07:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Web Desk by Web Desk
Mar 11, 2025, 07:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கும்பகோணம் அருகே கஜா புயலின் போது சாய்ந்த தேக்கு மரங்களை வனத்துறையினருக்கு வெட்டி அனுப்பிய ஒப்பந்ததாரர் அதற்கான பணத்தை வழங்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கும்பகோணம் அருகேயுள்ள தண்டாளம் கிராமத்தைச் சேர்ந்த குமரவேல் வனத்துறையில் ஒப்பந்ததாரராக பணியாற்றினார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலின் போது பட்டுக்கோட்டையில் சாய்ந்து போன தேக்கு மரங்களை வெட்டி வனத்துறையினருக்கு அனுப்பும் பணியினை மேற்கொண்டார். இதற்காக 40 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தார்.

வட்டியுடன் சேர்த்து 80 லட்சம் ஆன நிலையில் வனத்துறை பணம் தராததால் கடன் தொல்லைக்கு ஆளான குமரவேல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது.

Tags: Forest DepartmentKumbakonamThandalamGaja Cyclonecontractor sucide
ShareTweetSendShare
Previous Post

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு தமிழ் தெரியவில்லை என்றால் பணிகளை எப்படி மேற்கொள்ள முடியும் – நீதிமன்றம் கேள்வி!

Next Post

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!

Related News

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

வான்வழி அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்தியா… ! : ‘GAME CHANGER’ ஆக களமிறக்கப்படும் R-37 VYMPEL ஏவுகணை?

தோல்வியில் முடிந்த அலாஸ்கா சந்திப்பு : இந்தியாவுக்கு மேலும் வரியா? நடக்கப்போவது என்ன?

அழிவை நோக்கி பயணிக்கும் மனித குலம்…? : எலிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அதிர்ச்சி முடிவு!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

CHAT GPT பரிந்துரையால் தீவிர நோயாளியான முதியவர் : அரியவகை 19-ம் நூற்றாண்டின் நோயால் பாதிப்பு!

அசத்தும் தொழில் நிறுவனம் : துணிக்கழிவுகள் மூலம் உருவ பொம்மைகள்!

42 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இல.கணேசன் உடல் தகனம்!

கோவை : இஸ்கானில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரம்!

தொடர் விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

ஆந்திரா : பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்த நபர் கைது!

செப்டம்பர் 1ம் தேதி முதல் பிஎம்டபிள்யூ கார்களின் விலை உயர்வு!

நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய விருதை தனக்கு தானே அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஆசிம் முனீர்!

நாமக்கல் : பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களால் மக்கள் அச்சம்!

டிரம்ப் – புதின் பேச்சுவார்த்தை : இந்தியா வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies