லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை - மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!
Jun 5, 2026, 01:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்க கோரிக்கை – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2025, 07:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் பெற்றோருடன் மனு அளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும், நக்கலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லண்டன் வாழ் இந்தியரான கவிராஜ் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு பதிவுத் திருமணம் நடைபெற்றது. பின்னர் கடந்த மார்ச் மாதம் தனியார் மண்டபத்தில் உறவினர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இளம் பெண் காயத்ரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், திருமணத்திற்கு பெண் வீட்டார் தரப்பில் 50 சவரன் நகைகளும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், கூடுதலாக 10 லட்சம் ரூபாய் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனக்கூறிய கவிராஜ், திருமணமான 18-வது நாளே தன்னுடன் சண்டையிட்டு பெற்றோர் வீட்டிற்கு அனுப்பிவிட்டு குடும்பத்துடன் லண்டன் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள அவர், தனது கணவரை அழைத்து வந்து தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கவிராஜின் பெற்றோர் அளித்த விளக்கத்தில், திருமணம் முடிந்த பிறகு காயத்ரி தனது தந்தைக்கு அதிகளவு கடன் இருப்பதாக கூறி 50 லட்சம் ரூபாய் கேட்டதாகவும், அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே லண்டன் வந்து கவிராஜனுடன் சேர்ந்து வாழ முடியும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனுக்கு பிடித்திருந்த காரணத்தால் ஒரு ரூபாய் கூட வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்துள்ள அவர்கள், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: UsilampattiGayathriMadurai District Collector's OfficeNakkalapattiGayathri filed a complaint aganist husband
ShareTweetSendShare
Previous Post

கஜா புயலின் சாய்ந்த தேக்கு மரங்களுக்கு வனத்துறை பணம் தராத விவகாரம் – ஒப்பந்ததாரர் தற்கொலை!

Next Post

மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சி – தனியார் நிறுவனம் அறிமுகம்!

Related News

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Load More

அண்மைச் செய்திகள்

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

சென்னை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் பெரும்பாலான ஊழியர்கள் இடமாற்றம் – லஞ்ச புகாரில் நடவடிக்கை!

குழந்தைகள், பெண்களை தரக்குறைவாக பேசிய புகாரில் திருச்சி சூர்யா கைது – தலைமறைவாக உள்ள முக்தாருக்கு போலீசார் வலைவீச்சு!

20 ஆண்டுகள் பழமையான டிரான்ஸ்பார்மர்கள் தான் பயன்பாட்டில் உள்ளது – அமைச்சர் நிர்மல்குமார் வேதனை!

கடந்த மே மாதம் மின்வாரிய தலைமையகத்தில் ஹார்டு டிஸ்க்குகள் திருட்டு – போலீசார் விசாரணை!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி – சிறப்பு தொகுப்பு!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் தாக்குதல் – அமைதிப்பேச்சுவார்த்தையில் தொய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies