நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்திருந்த வானிலை ஆய்வு மையம், அம்மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது. இந்நிலையில், காலை முதல் நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது.