புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருகிறது - தர்மேந்திர பிரதான்
Jan 14, 2026, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருகிறது – தர்மேந்திர பிரதான்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 12, 2025, 06:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் உரையாற்றிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் தான் உலகின் மூத்த மொழி என்பதை மத்திய அரசு பல இடங்களில் தெளிவுபடுத்தி உள்ளதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடி அரசு தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் எதிரானவர்  அல்ல என கூறிய தர்மேந்திர பிரதான், பாரம்பரியத்தின்படி தனது தாய், தமிழகத்தை சேர்ந்தவர் என உருக்கமாக தெரிவித்தார்.

தமிழக எம்பிக்கள் குறித்து தவறாக பேசியிருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருவதாக குற்றஞ்சாட்டிய அவர், தமிழக அரசு பள்ளிகளில் தமிழ் மொழி கல்வி முக்கியத்துவத்தை இழந்து வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள ஆயிரத்து 460 சிபிஎஸ்இ பள்ளிகளில், ஆயிரத்து 411 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதாக தெரிவித்த அவர், இந்தி, சமஸ்கிருதம் மட்டுமே மூன்றாவது மொழியாக இருக்க வேண்டும் என ஒருபோதும் மத்திய அரசு கூறியதில்லை என்றும், புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியும் திணிக்கப்படவில்லை எனவும் விளக்கமளித்தார்.

தேசிய கல்விக் கொள்கையின்படி மாநில தாய்மொழி தான் பயிற்று மொழியாக உள்ளது எனக் கூறிய அவர், காலனித்துவ மொழியான ஆங்கிலம் ஆதிக்கம் பெற்று வருவதாகவும் வேதனை தெரிவித்தார்.

மேலும், தனி உலகத்தில் வாழும் திமுகவினர் நாடாளுமன்றத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என தெரிவித்த தர்மேந்திர பிரதான், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை தமிழக சட்டமன்றத்தில் எவ்வாறு நடத்தினீர்கள் என்பதை நாடறியும் என கூறியுள்ளார்.

Tags: new education policyEducation Minister Dharmendra Pradhanamil language educationTamil language educationcentral government
ShareTweetSendShare
Previous Post

தனியார் நிறுவனத்திற்கு ஆதரவா? : குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு!

Next Post

கேமராவுக்கு முன்னும் பின்னும் வெவ்வேறு நாடகம் போடும் திமுக – எல்.முருகன் விமர்சனம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies