பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படும் : சென்னை மாநகராட்சி மேயர் பேட்டி!
Aug 21, 2025, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படும் : சென்னை மாநகராட்சி மேயர் பேட்டி!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 02:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடங்களில் சில பகுதிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

Tags: Advice will be given to remove box shops near schools and colleges: Interview with Corporation Mayor Priya!மேயர் பிரியா
ShareTweetSendShare
Previous Post

மது அருந்தும் போது தகராறு – ஒருவர் உயரிழப்பு!

Next Post

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies