பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படும் : சென்னை மாநகராட்சி மேயர் பேட்டி!
Aug 26, 2026, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் பெட்டி கடைகள் அப்புறப்படுத்த அறிவுறுத்தப்படும் : சென்னை மாநகராட்சி மேயர் பேட்டி!

Murugesan M by Murugesan M
Mar 12, 2025, 02:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபாதைகள் மற்றும் பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணிக்காக 30 வாகனங்களை மேயர் பிரியா கொடி அசைத்து தொடக்கி வைத்தார்.

ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்ட கழிப்பிடங்களில் சில பகுதிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே உள்ள பெட்டி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட தொலைவில் வைக்க அறிவுறுத்தப்படும் எனவும் மேயர் பிரியா தெரிவித்தார்.

Tags: மேயர் பிரியாAdvice will be given to remove box shops near schools and colleges: Interview with Corporation Mayor Priya!
Share
Tweet
SendShare
Previous Post

மது அருந்தும் போது தகராறு – ஒருவர் உயரிழப்பு!

Next Post

நாமக்கல் அருகே 400 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!

Related News

மேட்டூர் அணை வரும் 28ம் தேதி திறப்பு? – காவல்துறை உயரதிகாரிகள் ஆய்வு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 1ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை – அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு!

பரந்துார் விமான நிலைய திட்டம் ரத்து அறிவிப்பு – காரணம் என்ன?

சென்னை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் – மண்டல அளவில் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்!

பண்ருட்டி அருகே மூட்டைக்கு ரூ.50 கேட்கும் அரசு நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் – விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஓணம் பண்டிகை – கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் பூஜை!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளம் கோசி ஆற்றில் காட்டாற்று வெள்ளம் – ஏராளமானோர் மாயம்!

மகளிருக்கு மாதம் ரூ. 2,500 – டெல்லி முதல்வர் ரேகா குப்தா தொடங்கி வைத்தார்!

நியூயார்க் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் – அமெரிக்க வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு!

தமிழக மக்கள் ஒவ்வொருவரும் “கிரீன் வாரியர்” ஆக மாற வேண்டும் – அண்ணாமலை

ஓணம் பண்டிகை – குன்னூர் வெலிங்டன் ராணுவப் பயிற்சி மையத்தில் உற்சாக கொண்டாட்டம்!

ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

கோவில்பட்டி கடலை மிட்டாய் விலை 25% உயர்வு; உற்பத்தியாளர்கள் அறிவிப்பு

தெருநாய்களை கருணைக் கொலை செய்யலாம்; கேரளா அரசு அனுமதி

மேகமலையில் அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies