நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!
Aug 14, 2025, 04:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நிதி நிறுவன மோசடி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் : பினராயி விஜயன் உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 18, 2025, 12:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் 600 கோடி ரூபாய் மோசடி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக – கேரள எல்லையையொட்டி பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தில் 600 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்தது. 2017ஆம் ஆண்டில் நடந்த மோசடியில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

இது சம்பந்தமாக அரசு சார்பில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

அரசியல் மற்றும் அதிகாரம் காரணமாக வழக்கின் மீதான நடவடிக்கைகளின் வேகம் குறைந்ததால், கேரள முதலமைச்சரிடம் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், நிர்மல் கிருஷ்ணா நிதி நிறுவனத்தின் மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: Financial institution fraud case transferred to CBI probe: Pinarayi Vijayan orders!கன்னியாகுமரி மாவட்டம்கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
ShareTweetSendShare
Previous Post

அண்ணாமலை அறிவிப்பு எதிரொலியாக பேருந்துகளில் காவல்துறை  சோதனை!

Next Post

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் தாக்குதல்!

Related News

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 13 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

2021 சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 9,133 போலி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் : அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு!

அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி – அதிபர் டிரம்பை சந்திக்க வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

மாநகராட்சிக்கு சொந்தமான மயானம் ஆக்ரமிப்பு என புகார் – நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

சுதந்திர தின கொண்டாட்டம் : களைகட்டும் மூவர்ண ஆடைகள் விற்பனை!

திரை பயணத்தில் பொன் விழா காணும் சூப்பர் ஸ்டார்!

திமுகவின் கீழ்த்தரமான அரசியலை கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது : அண்ணாமலை

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரை திட்டமிட்டு அவமதித்த திமுக நிர்வாகியின் மனைவி : கல்வியாளர்கள் குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் வழக்கு – தீர்ப்பு தள்ளிவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies