சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 5, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 20, 2025, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை சங்கமேஸ்வரர் கோயிலில் தைப்பூசம், சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் நடத்த வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஷ்வரர் கோயிலில் கடந்த 28 ஆண்டுகளாகத் தேர்த் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

தேரோட்டம் நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிடக்கோரி, இந்து கோயில்கள் பாதுகாப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் முத்து கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கானது தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்ததையடுத்து, உக்கடம் பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் நிபந்தனைகளுடன் தேரோட்டம் நடத்தப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், சங்கமேஸ்வரர் கோயில் தேரோட்டத்தை இனி ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், மே 10-ம் தேதி நடத்தப்பட உள்ள தேரோட்டத்திற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை மேற்கொள்ள வேண்டுமெனவும் ஆணை பிறப்பித்தனர்.

Tags: Madras High Court orders to hold a chariot procession at Sangameshwarar temple!சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்
ShareTweetSendShare
Previous Post

காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Next Post

ஓசூர் அருகே ரசாயனம் கலந்த 6 டன் தர்பூசணி பழங்கள் பறிமுதல்!

Related News

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

கன்னியாகுமரி : கன்னியம்பலம் கல் மண்டபத்தை சீரமைக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies