நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!
Aug 18, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!

Web Desk by Web Desk
Mar 22, 2025, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து கதவைத் தட்டிய நபர்கள் யார்? எனக் கண்டுபிடிக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், நாகராஜ் வீட்டின்
கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது.

இருவரும் கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் கதவை வேகமாகத் தட்டிய நிலையில், அச்சம் காரணமாக நாகராஜின் குடும்பத்தினர் கதவைத் திறக்கவில்லை.

பின்னர் இருவரும் முதல் தளத்திற்குச் சென்று நாகராஜ் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த நாகராஜ், சிசிடிவி கேமரா காட்சியுடன் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர், சமீபகாலமாகத் தன்னை மர்ம நபர்கள் சிலர் கண்காணிப்பதாகவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Tags: Mysterious people knocked on the door of a BJP executive's house in the middle of the night!பாஜக நிர்வாகி
ShareTweetSendShare
Previous Post

முத்துமாரியம்மன் கோயிலில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

Next Post

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர சோதனை!

Related News

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies