நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!
Jun 22, 2026, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!

Murugesan M by Murugesan M
Mar 22, 2025, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து கதவைத் தட்டிய நபர்கள் யார்? எனக் கண்டுபிடிக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், நாகராஜ் வீட்டின்
கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது.

இருவரும் கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் கதவை வேகமாகத் தட்டிய நிலையில், அச்சம் காரணமாக நாகராஜின் குடும்பத்தினர் கதவைத் திறக்கவில்லை.

பின்னர் இருவரும் முதல் தளத்திற்குச் சென்று நாகராஜ் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த நாகராஜ், சிசிடிவி கேமரா காட்சியுடன் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர், சமீபகாலமாகத் தன்னை மர்ம நபர்கள் சிலர் கண்காணிப்பதாகவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Tags: Mysterious people knocked on the door of a BJP executive's house in the middle of the night!பாஜக நிர்வாகி
ShareTweetSendShare
Previous Post

முத்துமாரியம்மன் கோயிலில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்!

Next Post

திருப்பூர் : புலம்பெயர் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர சோதனை!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies