தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!
Aug 19, 2025, 05:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாக குரல் கொடுப்பதில்லை : அர்ஜூன் சம்பத் வேதனை!

Web Desk by Web Desk
Mar 24, 2025, 02:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் பிராமணர்கள் பாதிக்கப்படும்போது எந்த அரசியல் கட்சியினரும் ஆதரவாகக் குரல் கொடுப்பதில்லை என இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேதனை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் “அந்தணர், ஆலயம், ஆகமம் பாதுகாப்பு மாநாடு” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய அர்ஜுன் சம்பத், ஏழை பிராமணர்கள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டினை அமல்படுத்தத் தமிழக பாஜக அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கஸ்தூரி, தமிழகத்தில் பிற மொழி பேசுபவர்கள் சுமார் 27 சதவீதத்தினர் வசிக்கின்றனர் என்றும், அவர்களுக்குத் தமிழ் என்பதே 3வது மொழிதான் எனவும் கூறினார்.

Tags: When Brahmins are affected in Tamil Naduno political party raises its voice in support: Arjun Sampath's anguishஅர்ஜுன் சம்பத்இந்து மக்கள் கட்சித் தலைவர்
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா : பீர் பாட்டிலால் தாக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு!

Next Post

பட்டப்பகலில் அரிவாளால் வெட்ட முயன்ற திமுக பிரமுகர் : புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் அலட்சியம்!

Related News

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

தாமா படத்தின் டீசர் வெளியானது!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies