மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் - இபிஎஸ் விளக்கம்!
Aug 18, 2025, 01:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்கள் பிரச்சினைக்காக அமித் ஷாவை சந்தித்தேன் – இபிஎஸ் விளக்கம்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி என்பது மாறும் எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக பிரச்சினைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசியதாகவும், தமிழகத்திற்கான நிதியை உடனடியாக விடுவிக்க கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு துணை நிற்க கூடாது என்றும், கோதாவரி – காவிரி திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் கூறினார்.

டாஸ்மாக் ஊழல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியதாகவும்,  தமிழக மக்களின் பிரச்னைகளுக்காக தான் உள்துறை அமைச்சரை சந்தித்ததாகவும் தெரிவித்தார்.

“உள்துறை அமைச்சர் உடனான சந்திப்பில் தமிழக திட்டங்கள், பிரச்னைகள் குறித்து விளக்கினோம் என்றும், கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சட்டமன்ற தேர்தலுக்கு ஓராண்டு உள்ளதாகவும், தேர்தல் நெருங்கும் போது தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் கூறினார்.  திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அங்கேயே இருக்கப்போகிறதா? என்றும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

Tags: delhiepsamith shaheps pressmeet
ShareTweetSendShare
Previous Post

ராணிப்பேட்டை : போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மக்கள் கோரிக்கை!

Next Post

மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!

Related News

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!

கேரளா : ரோபோ யானை முன்பு தலைவணங்கி ஆசி பெறும் பக்தர்கள்!

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருக்கோவிலூரில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் – இந்து முன்னணி!

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் : அலறி அடித்தபடி ஓடிய மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏகே 64 திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்- ஆதிக் ரவிச்சந்திரன்!

 கூடலூர் : மாயாற்றில் வெள்ளப்பெருக்கு!

கோவை : கூலி படம் பார்க்க குழந்தைகளுடன் வந்த பெற்றோர்களுக்கு தடை!

25 லட்சம் பார்வைகளை கடந்த டியர் ஸ்டூடண்ட்ஸ் டீசர்!

எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய்க் கழிவுகள் கலந்து வருவதால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் வேதனை!

பெரும்பாக்கம் : குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு – பெண்கள் மாஸ்க் அணிந்து சாலை மறியல் போராட்டம்!

முதல் முறையாக நடைபெற்ற மாநில அளவிலான படகுப்போட்டி!

தெலங்கானா : தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழப்பு!

விநாயகர் சதுர்த்தி விழா – திருக்கோவிலூரில் இந்து முன்னணி ஆலோசனை!

திருப்பத்தூர் : கனமழையால் இடிந்து விழுந்த சலவை தொழிலாளியின் வீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies