உரிமையாளர் வீட்டை சேதப்படுத்திய வாடகைக்கு குடியேறிய இளைஞர்கள்!
Oct 24, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உரிமையாளர் வீட்டை சேதப்படுத்திய வாடகைக்கு குடியேறிய இளைஞர்கள்!

Web Desk by Web Desk
Mar 26, 2025, 04:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் வாடகைக்குக் குடியேறிய இளைஞர்கள், உரிமையாளர் வீட்டைச் சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரங்கநாத புரம் பகுதியில்  சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டினை 10 நாட்களுக்கு முன் இளைஞர்கள் இருவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

அந்த இளைஞர்களுக்கும், அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டின் உரிமையாளர் சேகர், அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் மது போதையில் உரிமையாளர் சேகரின் வீட்டை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இளைஞர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: திருப்பூர்Young people who rented a house damaged the owner's house
ShareTweetSendShare
Previous Post

மேகதாது திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம் : கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார்

Next Post

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies